Category: குழந்தைகள் கதைகள்

கிறுக்குசாமி கதை – காட்டுத்தீகிறுக்குசாமி கதை – காட்டுத்தீ

அந்த அலுவலகத்தின் பார்க்கிங்கில் ராகவனும் கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள். “என்னடா விஷயம் இன்னைக்கு. சாப்பிடக் கூட வராம வேலை செஞ்சுகிட்டு இருந்த” கேட்ட ராகவனிடம் அங்கலாய்த்தான் கிருஷ்ணன். “எங்கம்மாவப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே எதையும் மனசில் வச்சுக்கத் தெரியாது அப்படியே பேசிருவாங்க.

கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லைகிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை

கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை “சாமி, துண்ணூறு” என்றபடி  மகன் ராஜேஷை அழைத்து வந்து நின்றாள் வடிவு. “என்னம்மா, பரிட்சை வந்துடுச்சா?” என்றபடி வந்தார் கிறுக்குசாமி. “ஆமா சாமி, இவனுக்கு ஒரு படத்தில் காமிப்பாங்களே அதே மாதிரி ஸ்கூல்

கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடிகிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி

கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி “தாத்தா, உலகத்திலேயே சுலபமான வேலை என்ன தெரியுமா? அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது. ஆனா என் நிலைல இருந்து பாத்தாத்தான் என் பிரச்சனை புரியும்” என்று ஆவேசமாக சொன்னாள் “பத்மா அப்படி என்னதாம்மா உன் பிரச்சனை?”

பேசும் முட்டைகள்பேசும் முட்டைகள்

பேசும் முட்டைகள் பச்சை பசேல் என கண்ணை நிறைக்கும் கிராமம் ஆலங்காடு. பெயருக்கேற்ப, ஆலமரங்கள் நிறைந்தது. காடுகள் சூழ்ந்தது. மழைக்காலத்தில் குரல் கொடுக்கும் மலைநதிகள், கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள், பசுமை வயல்கள், பசுக்கள் மேயும் மேடுகள். இப்படி இயற்கை

கிறுக்குசாமி கதை – மதிப்பீடுகிறுக்குசாமி கதை – மதிப்பீடு

மதிப்பீடு   அழுக்கு போக துவைத்து, கொடியில் காயப்போட்ட தனது வேட்டி காய்ந்து விட்டதா என்று பத்தாவது முறையாக தொட்டுப் பார்த்தார் கிறுக்குசாமி.    அவரை கடுப்பாகப் பார்த்தான் குட்டியப்பன். சில மாதங்களாக அவருக்கு அசிஸ்டெண்ட்டாக இருப்பேன் என்று அடம்பிடித்து வந்து

கிறுக்குசாமி கதை – யானையின் எடைகிறுக்குசாமி கதை – யானையின் எடை

யானையின் எடை   சிவா மடத்தில்  அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தான். சின்ன வயதிலிருந்து கிறுக்குசாமிக்கு அவனைத் தெரியும். அங்கிருக்கும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன். மதுரையில் கட்டிடத் துறையில் ஆர்க்கிடெக்ட் படித்துவிட்டு இப்போது பெங்களூரில் இரண்டு  வருடங்களாக வேலை செய்து வருகிறான். 

முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதைமுருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் களியனூர் எனும் ஊரில் முருகன் என்ற கொல்லன் வாழ்ந்து வந்தான். கொல்லன் என்பவன் இரும்புப் பொருட்களில் வேலை செய்பவன். அந்த சமயங்களில் கார், பஸ் போன்ற வாகனங்கள் இல்லாததால் குதிரை வண்டி, மாட்டு வண்டி ஆகியவற்றையே மக்கள் பயணம்

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்