Category: பூவெல்லாம் உன் வாசம்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 25 மூன்று மாதங்கள் கழித்து ஜல்லிப்பட்டியில் ஊரையே அடைத்துப் பந்தல் போட்டுத் திருமண விழா ஒன்று அரங்கேறியது. நரேஷ் மல்கோத்ரா தனது மகனுக்கு செய்யும் பிராயச்சித்தமாக எண்ணி கல்யாணத்தை மிக மிக விமர்சயாக நடத்தினார். சுஷ்மாவுக்கும் ரஞ்சித்துக்கும் பஞ்சாயத்து

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 24’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 24’

அத்தியாயம் – 24 மறுநாள் மாலை நரேஷின் வீட்டில் அனைவரும் குழுமி இருக்க… தீர்ப்பு சொல்ல வந்த வெள்ளைக்காரனிடம் வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருந்தாள் ரேச்சல். “ட்ரை திஸ் ட்ரிங் மைக். யோகர்ட் வித் மேங்கோ. ஐ லவ் திஸ் மேங்கோ

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 23’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 23’

அத்தியாயம் – 23 நரேஷின் மும்பை இல்லம். இரவு உணவின் போதுதான் மீரா மற்றும் குட்டி ரேணுவின் டிஎன்ஏ ரிசல்ட்டைப் பற்றி குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்களும் அந்தக் குடும்பத்தினர்தான் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல அதில் சொல்லியிருந்தனர். “இதை

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 22’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 22’

அத்தியாயம் – 22 மலை கிராமத்து மனிதர்களிடம் கழித்த பொழுது நன்றாகவே இருந்தது சஷ்டிக்கும் மீராவுக்கும். பொழுது போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் எடுத்துக் கொண்ட பணியினை விடுவதாக இல்லை இருவரும். விவரம் தெரிந்தது போலத் தெரிந்த நாலைந்து பேரிடம் அந்த

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 21’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 21’

அத்தியாயம் – 21 காலையில் பிங்கு எழுந்து உடையை மாற்றிக் கொண்டு பூனை போல வந்த பொழுது அதிர்ச்சி. களைப்பான கண்களுடன் அப்போதுதான் உறங்க வந்தான் சஷ்டி. அவனைக் கண்டதும் “என்னடா பிங்கு ஆளையே பாக்க முடியல” “ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 20’

அத்தியாயம் – 20 மறுநாள் காலை சஷ்டியும் மீராவும் அவர்களது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எதுவுமே தெரியாமல் வழக்கம் போல அன்றைய நாளைத் தொடங்கினார்கள். புத்தம் புதிதாக பூத்த பன்னீரில் நனைந்த ரோஜாவைப் போல பிங்க் நிற

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’

அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது.

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’

அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’

அத்தியாயம் – 17   ஆன்ட்டிபயாடிக் கொடுத்த மருத்துவர் இன்னும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னார். அடுத்துத் தொடர்ந்த இரண்டு நாட்கள் சஷ்டியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. “லொக் லொக்” என்று இருமிய சஷ்டியிடம் தன் கையிலிருந்த சிக்கன்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’

அத்தியாயம் – 16   இடைவிடாத பயிற்சியால் அடுத்த நாலைந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே யாருக்கும் தெரியவில்லை. சஷ்டி புலிப்பாய்ச்சலில் கற்றுக் கொள்ள , பிங்கு புளிப்பாய்ச்சலில் பின் நடந்துவர , மீரா புழிப் பாய்ச்சலில் அவர்களைப் பிழிந்து எடுத்துக்

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’

அத்தியாயம் – 15 ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது.  “எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார் குமரேசன்.  “இருக்கு அங்கிள். நானும் சில பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கேன்”

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 14’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 14’

அத்தியாயம் – 14 இன்னைக்கு நம்ம முதல் பாடம் படிக்கப் போறோம் என்று சொல்லிவிட்டு போர்டில் ஒரு பிரமிட் வடிவத்தை வரைந்தாள் மீரா. அதனை மூன்று பகுதிகளாக பிரித்தாள். “ஒரு வாசனைத் திரவியத்தில் நம்ம சேர்க்குற பொருட்களை மூணு நோட்ஸ் ஆக