

ஹோட்டல் அறையில் நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் குமரேசன். “இது பச்சை துரோகம் அம்மா” கோபத்தில் முகம் சிவக்க வெடித்தாள் மீரா. “ரேச்சல் அப்பாவுக்கு பிஏ…
Read More
அத்தியாயம் – 07 பாரிஸின் ஞாயிற்றுக்கிழமை காலைகள் மற்றைய நாட்களை விடவும் ஒரு விசித்திரமான அமைதியைக் கொண்டிருக்கும். ஆனால், லா சப்பல் வீதிகளில் அந்த அமைதிக்கு இடமில்லை.…
Read More
மீராவின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அதனூடே சோகச் சித்திரமாய் உட்கார்ந்திருந்த தாயின் உருவம் கலங்கலாகத் தெரிந்தது. “இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா…. ஒரு டோஸ்ட் மட்டுமாவது சாப்பிடு” உணர்வின்றி…
Read More
அத்தியாயம் – 06 மதுவந்தி கண் விழித்தபோது, ஜன்னல் கண்ணாடிகளில் உறைந்திருந்த பனித்துளிகள் அவளது வாழ்க்கையின் உறைநிலையை ஞாபகப்படுத்தின. அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ அறையின் கூரையைப் பார்த்தபடி…
Read More
வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி…
Read More
அத்தியாயம் – 05 கல்யாண மண்டபம் அதிர மேள தாளங்கள் ஒலிக்க, மயூரனின் கையில் இருந்த தாலி மதுவந்தியின் கழுத்தில் ஏறியது. அவளது மனதிற்குள் இருந்த பயமும்…
Read More
நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர்…
Read More
அத்தியாயம் – 04 “அம்மா! தயவுசெய்து சொல்லுறதைக் கேளுங்கோ.. எனக்கு இந்த மாப்பிள்ளையை சுத்தமாகப் பிடிக்கேல்ல..” “இப்ப என்ன நடந்துச்சு என்று இந்தக் குதி குதிக்கிறாய்? உனக்குக்…
Read More
அத்தியாயம் – 3 சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் அவன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம்…
Read More
அத்தியாயம் – 03 “இஞ்சருங்கோ.. எங்க நிக்கிறியள்.. கெதியா வாங்கோ.. கனகண்ணை வந்திருக்கிறார்..” வெளிவாயில் கதவு திறந்த சத்தத்தைக் கேட்டதும் யார் என்று எட்டிப் பார்த்த கமலா…
Read MoreYou cannot copy content of this page