Category: உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 2 youtube link addedஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 2 youtube link added

அந்த அறையில் பேயறைந்தார் போன்ற முகத்துடன் மூவரும் அமர்ந்திருந்தார்கள். “நிஜம்மாவா சொல்ற ராபர்ட்” “நிஜம்தான்…. ஏற்கனவே பாதி கிளையண்ட்ஸ்  நம்மக் கைகழுவிட்டுப்  போயாச்சு. இப்ப ப்ளூட்டான் நிறுவனமும் நம்ம கையை விட்டுப் போய்டும் போலிருக்கு” “அவங்களுக்கு நம்ம வேலையை ஒழுங்காத்தானே செஞ்சு

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtubeஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtube

வணக்கம் தோழமைகளே!   நம்ம எழுத்தாளர்  ஆர்த்தி ரவி அவர்கள் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் படித்துவிட்டு இந்தக் கதையில் வருவது போல ஒன்றை எண்ணிக் கொண்டு  ஒரு மண்டலம் பயிற்சி செய்தால் பலிக்குமா என்று  கேள்வி

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – நிறைவுப் பகுதிஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் – நிறைவுப் பகுதி

ஹோரஸ்  தந்திருந்த  காணொளிகளைக் கண்ட ரஞ்சனி, ராபர்ட் மற்றும் ஜெய் மூவரும்  பிரம்மித்தார்கள். “அந்தப் பய்யன் கிட்ட விஷயமிருக்குடா… வீடியோ எடுத்து, எடுத்த படத்தில் அவங்க மூணு பேரையும் மறைச்சு , என்ன அழகா கட்டிங் ஒட்டிங், எடிட்டிங்  பண்ணிருக்கான் பாரேன்”

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9

“பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான். “என்னால முடியாது ராபர்ட்” “இப்படி சொல்லக் கூடாது பிரேமா. இப்படி பாதியில் விட்டா நாங்க என்ன செய்வோம். இது உன் தொழில்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8

அலுவலகம் இருக்கும் தெருவிலேயே இருந்த மிகச்சிறிய தள்ளுவண்டிக் கடை. மினுக் மினுக்கென கண்சிமிட்டிய தெருவிளக்கு. அதனையே நம்பி வியாபாரம் செய்யும் குடும்பம். அந்த விளக்கொளியில் குண்டானிலிருந்த இட்லிகளில் ஈ மொய்த்தது கண்டு சிலர் ஒதுங்கிச் செல்ல, கொஞ்சம் கூட அசூயை இன்றி

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7

முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். “ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா அவன்கிட்ட மாற்றம் தெரியும்” “தெரியுது. நேத்து கவுன்சிலிங் தர்ற இடத்துக்குத் தானா போயிருக்கான்,

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6

ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான். “மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது மனவலியை மட்டுமே. இப்படி இருக்கும்போது உன்னை பெரிதாகப் பார்த்து எல்லாரும் பயப்படணும்னே இதெல்லாம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5

போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும்  நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர முடியாதவர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. தமிழ் நாட்டின் சாபம்

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 4

நீலாங்கரையிலிருக்கும் அந்த ஃபார்ம்ஹவுசை  ஆர் ஆர் நிறுவனம் லீசுக்கு வாங்கியிருந்தது. பக்கத்தில் ப்ரைவேட் பீச் ஒன்றும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு பிக்னிக் வந்திருக்கிறார்கள். இனிமையான தருணங்கள் பலவற்றைத் தன்னுள் கொண்ட இந்த

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 3 (youtube link)

அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர் பந்தினை அடிக்க அது பறந்து சென்று வெகு தூரத்தில் விழுந்தது. “அப்பா சிக்ஸர்