Category: தமிழ் மதுரா

உன் இதயம் பேசுகிறேன் – 17உன் இதயம் பேசுகிறேன் – 17

அத்தியாயம் 17 பாலாஜிக்கு லட்சுமி விலாசின்  போன் நம்பரை  அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை. ‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே

உன் இதயம் பேசுகிறேன் – 16உன் இதயம் பேசுகிறேன் – 16

அத்தியாயம் – 16 வீட்டிற்கு வந்ததும் ஷாமிலி “அப்பா இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வர மாட்டாராம். பாட்டிகிட்ட சொல்ல சொன்னாரு. கிழவி முழிச்சதும் சொல்லிரு” என்று தகவல் சொன்னாள். அகிலமும் ஷாமிலியும் பேசிக்கொள்வதில்லை. என்ன விஷயமோ பத்மினிக்கும் தெரியாது. ஆனால் ஒன்றே

உன் இதயம் பேசுகிறேன் – 15உன் இதயம் பேசுகிறேன் – 15

அத்தியாயம் 15 “பாலாஜி, நீ நம்ம ஊர்ல இருந்தேனா வள்ளி புருஷன் சந்தேகப்பட்டு அடிக்கிறான் போல இருக்கு. அதனால கொஞ்ச காலத்துக்கு வெளியூர்ல வேலை கிடைச்சதுன்னா போய் இருந்துட்டு வரியா” தன் தாயே தன்னிடம் சொல்லியதும் அதற்கு சம்மதிப்பது போல் தகப்பனும்

உன் இதயம் பேசுகிறேன் – 14உன் இதயம் பேசுகிறேன் – 14

அத்தியாயம் – 14 அது என்னவோ தெரியவில்லை காலையிலிருந்து பாலாஜிக்கு நிற்க முடியாத அளவிற்கு வேலை அடுக்கடுக்காக அணிவகுத்து நின்றது. அடுத்த வாரத்துக்கான சோப்புகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை அதனை விசாரிக்க சொல்லி ஓனர்

உன் இதயம் பேசுகிறேன் – 13உன் இதயம் பேசுகிறேன் – 13

அத்தியாயம் 13 உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ளவரை நான் உன் அடிமையடி என்ற ரிங்டோனை கேட்டுவிட்டு திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தான் பாலாஜி. இந்த ரிங்டோன் நீண்ட  நாள் கழித்து அடிக்கிறது. ரிங்டோனின் சொந்தக்காரி வேறொருவனுக்கு சொந்தமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

உன் இதயம் பேசுகிறேன் – 12உன் இதயம் பேசுகிறேன் – 12

அத்தியாயம் – 12 மறுநாள் எழுந்ததும் முதல் நாள் சாயல் மாறாமலேயே எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கழிவறைக்கு சென்றவண்ணம் இருந்த ப்ரஷாந்தைப் புதிராகப் பார்த்தபடியே காலை வேலைகளை முடித்தாள் பத்மினி.   “நேத்து புளியும் நல்லெண்ணையும் கலந்து வாசம் வந்தப்பாயே நினைச்சேன்.

உன் இதயம் பேசுகிறேன் – 11உன் இதயம் பேசுகிறேன் – 11

அத்தியாயம் – 11 வயிறு நிறைந்த நிமிடத்தில் என்னவோ பாலாஜியின் மனதும் ஒரு சேர நிறைந்தது. அதே நிறைவுடன் வேலையையும் தெம்பாகவே தொடர்ந்தான்.  “பாலாஜி சார் ஊர்லேருந்து யாராவது வந்திருக்காங்களா?” என்று யாரோ வினவ  “இல்லையே… ஏன் கேக்குற” “முகமே சந்தோஷமா

உன் இதயம் பேசுகிறேன் – 10உன் இதயம் பேசுகிறேன் – 10

அத்தியாயம் – 10    அவசர வேலைகளுக்கெல்லாம் உதவாமல் சாவாகாசமாய் வந்த அபயைக் கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாய் இருந்தது . தொழில் பக்தி இல்லாதவனால் எப்படி தொழிலில் முன்னேற முடியும். “சாரி பாலாஜி, அண்ணியை காலைல பிரெண்ட் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்தேன்”

உன் இதயம் பேசுகிறேன் – 9உன் இதயம் பேசுகிறேன் – 9

அத்தியாயம் – 9 “ஆன்ட்டி” விஷ்ணுப்ரியாவின் சத்தம் கேட்கவில்லையே என்றிண்ணிக் குரல் கொடுத்தாள் பத்மினி. “வாம்மா… உங்க ஆன்ட்டிக்கு தலைவலி… இப்பத்தான் மாத்திரை கொடுத்திருக்கேன்” என்றபடி காப்பி போட்டுக் கொண்டிருந்தார் சந்தானம். “விஷ்ணு… என்னடி இது.. டிகாஷன் அரை டம்ளர், பால்

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,

உன் இதயம் பேசுகிறேன் – 7உன் இதயம் பேசுகிறேன் – 7

அத்தியாயம் – 7 மறுநாள் காலை ராட்சனை போலத் தன்னருகே குறட்டை விட்டவண்ணம்  உறங்கும் பிரஷாந்தைக் காணவே எரிச்சலாக இருந்தது பத்மினிக்கு.  இந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லைதான். பிறந்த வீட்டுக்கு சென்றால் பாராட்டி சீராட்டி வரவேற்கவா போகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு

உன் இதயம் பேசுகிறேன் – 6உன் இதயம் பேசுகிறேன் – 6

அத்தியாயம் – 6  கேதரியின் குடியிருப்பைத் தாண்டியவுடன்     “பத்து மணிக்கு சாப்பாடு ரெடியாக இருக்கணுமாமே. எத்தனை கண்டிப்பா சொல்றான். ஒரு பத்து நிமிஷம் முன்ன பின்ன ஆனால்…”   “முன்ன.. ஆனால் ஓகே. பின்ன ஆனால் கிளம்பிடுவான்”