கனவு – 18 அதுல்யாவின் திருமணம் தமிழ், சிங்கள இரு முறைகளின்படியும் வெகுவிமரிசையாக கண்டியில் நடந்தேறியது. வைஷாலி, சஞ்சயன் நாலைந்து நாட்கள் அங்கேயே சென்று தங்கி நின்று சந்தோசமாகக் கொண்டாடி விட்டு வந்தனர். திருமணம் முடித்த கையோடு அதுல்யாவும்
Author: அமிர்தவர்ஷினி

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 15
15 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் விடிந்ததும் ஆதர்ஷ் அவளை எண்ணிக்கொண்டே சிரிப்புடனே புரண்டு படுக்க வெளியே சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்தவன் மணி ஆறே கால் என காட்ட என் செல்லம் எந்திரிச்சுட்டாளா? என்றவன் வெளியே வந்து அவள் துவைக்க

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 14
14 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஜெயேந்திரனின் வீட்டில் அனைவரும் பேச முதலில் பூக்கள் கண்காட்சிக்கும், காட்டேஜில் தேவையான ஏற்பாடுகள் செய்வதாகவும், அடுத்து சம்மர் முடித்து ஜூனில் திருமணம் என கூற விக்ரம் அப்போது ப்ராஜெக்ட் என கூற பின் மீண்டும்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 13
13 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மறுநாள் பிரியா அக்சராவிடம் வந்த வாசு “என்ன சிஸ்டர் இன்னைக்கு என்ன ஸ்பஷல்?” அக்சரா பதில்கூற வாயெடுக்க அவளை அடக்கிய ப்ரியா “ஏன் உங்க வீட்டில சமைக்க மாட்டிங்களா? ஏதோ ஒரு தடவை

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 12
12 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சன்னலின் வழியே சலனமேயில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகே சென்ற ஆதர்ஷை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் திரும்பிக்கொள்ள “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நான் ஏன் இப்படி எல்லாம் பேசணுன்னு உங்கிட்ட காரணம் சொல்றேன். அத

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11
11 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அக்ஷரா பேசிய அனைத்தையும் யோசித்தவனுக்கு எவ்வளவு பாசமான குடும்பம் இருந்திருந்தா அவங்க இல்லேன்னாலும் மதிப்புகுடுத்து அவங்க சொன்னமாதிரி வாழ்வேன்னு சொல்லுவா. அதுவும் குழந்தைங்களோட அப்டியே தனியா வாழ்றவ எவ்வளோ பிரச்னை வந்திருக்கும்.. விஷயம்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 10
10 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மறுநாள் பள்ளியில் விழா போட்டிகள் இருந்தது. அதற்கு அனைவரும் தயாராகினர். பிரியா,சிந்து,அனீஸ், ரானேஷ்,குமார், வாசு அனைவரும் முன்னே செல்ல ஆதர்ஷ் சில வேலைகளை கவனித்துவிட்டு அந்த நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட்டான். வந்தவனுக்கு அக்சரா

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 17
கனவு – 17 இலங்கைப் போக்குவரத்து சபைப் பேருந்து கொடிகாமத்தைத் தாண்டி நெல்லியடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வைஷாலி பதட்டம் தாங்க முடியாது, அது பொது இடம் என்பதையும் மறந்து சஞ்சயனின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள். அவள்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 09
9 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் குழந்தைகளுக்கு தேர்வு விடுமுறை, பிரியாவும் இன்னும் ஒரு சில நாட்கள் இருக்கப்போவதால் அவளே பார்த்துக்கொள்வதாக கூற வாசுவும் இங்கேயே சில நாள் தங்கிவிட்டு செல்வதாக கூறினான். ஆபீஸ் வந்ததும் சிறிது நேரத்தில்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 08ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 08
8 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அவனுக்குமே இப்போது ஒருவேளை நான் தான் அவசரப்பட்டு கத்திட்டேனோ? என்ற எண்ணம் வந்தது. “ச்ச…. அவ சிந்துக்காக தான் பேச வந்திருக்கா. என்ன சொல்ல வரான்னே கேக்காம நான் டென்ஷன் ஆகி அவளையும்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 07ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 07
7 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் வாசுவும் முதலில் உள்ளே நுழைந்தவன் சிந்துவிடம் பேசிவிட்டு சஞ்சீவை பார்த்தான். அவன் உறங்கிக்கொண்டிருக்க இவனும் சென்று சற்று களைப்பாற மனமோ “அவதான் அக்சராவா? என்ன இப்டி கத்துறா? சரியான பஜாரியா இருப்பா போலவே?”

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 16
கனவு – 16 சஞ்சயனும் வைஷாலியும் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். வைஷாலி வீட்டின் முன்னே சஞ்சயன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் வைஷாலி எதுவுமே பேசாது இறங்கிக் கீழே சென்றாள். அவளை அந்த மனனிலையில் தனியாக