26 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மகேந்திரனுக்கு இருந்த கோபத்தில் யாரிடமும் இனி தன் அண்ணன் ஜெயேந்திரன் பற்றி பேசக்கூடாது என கூறிவிட யாரும் வாயே திறக்கவில்லை. ஆதர்ஷ் வீட்டில் நடப்பது புரிந்தும் புரியாமலும் அனைவரிடமும் கேட்க முழுதாக யாரும் சொல்லாமல்
Author: அமிர்தவர்ஷினி

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 25ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 25
25 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “டேய் ஆதர்ஷ் கண்ணா கல்யாணம் பண்ணா தான் இந்த மாதிரி பெரிய பேமிலி எல்லாம் வரும்.” “அப்போ எனக்கு அண்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகல. ஆனா பெரிய பேமிலி இருக்கே. அப்புறம் எதுக்கு?” “இல்லடா,

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 24ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 24
24 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் கேந்திரனுக்கு பிஸ்னஸ், பைரவிக்கு அவங்க அப்பா அம்மா தங்கச்சி கல்யாணி என குடும்பத்துடன் இணைந்தது, ஆனந்த்க்கு தம்பி மேல் இருந்த பாசம், அதோட தான் காணாத பல சொந்தங்கள் கிடைத்தது, வெங்கட்ராமன் தனக்கான அடுத்து

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 23ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 23
23 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் சத்தம் கேட்டும் யாரும் மேலே போகும் தைரியம் இன்றி இருந்தனர். வந்த விருந்தினர் அனைவரும் கிளம்ப ஜெயேந்திரன், தனம், மரகதம், விக்ரம், சஞ்சனா, வாசு, பிரியா, ரஞ்சித், சிந்து, அக்ஸா அனைவரும் செல்ல ஆதர்ஷ்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 22
22 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மூவரும் கோவிலுக்கு மகிழ்வுடன் செல்ல வண்டியில் இருந்து இறங்கி நடந்து வர ஜெயேந்திரன், தனம் அனைவரும் ஆதர்ஷ் அக்சரா குழந்தை என அவர்கள் ஒரு குடும்பமாகவே வருவதை கண்டு பூரித்து போயினர். அனைவரும் இதையே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 21ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 21
21 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அடுத்த வந்த நாட்களில் எல்லோரும் நிச்சயம், விழா என வேலையில் மூழ்கினாலும் அனைவரின் கவனிப்பும் ஆதர்ஷிடமே இருந்தது. அக்சராவிடம் அவன் காட்டும் அன்பு, அவளிடம் அவனது எதிர்பார்ப்பு, அனைவரிடமும் அவன் முன் போல கோபம்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 20ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 20
20 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இன்னும் இரண்டு நாட்களில் விக்ரம், சஞ்சனா நிச்சயதார்த்தம் வைக்க அனைவரும் அதில் தீவிரமாக வேலை செய்தனர். நிச்சயத்திற்கு முந்தைய நாள் எல்லோரும் ஒன்றாக உணவருந்தும் வேளையில் ஜெயேந்திரன் வாசு ப்ரியாவை கண்டுகொண்டதால் “என்ன

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 19ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 19
19 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மறுநாள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க அக்சரா எப்போவும் போல காபியுடன் வந்தாள். அவள் முகத்தில் தெரிந்த தெளிவு மகிழ்ச்சி கண்டு ரஞ்சித், ஆதவ் இருவரும் தங்களுக்குள் நிம்மதியடைந்தனர். அக்சரா பொதுவாக பேச வம்பிழுக்க என

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 18
18 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் எங்க எல்லாருக்கும் எவ்ளோ பிரச்னை வந்தபோது எவ்ளோ கண்ணீர், வருத்தம் .. அப்போவும் அக்ஸா எங்ககூட இருந்தா. எங்களுக்கு ஆறுதலா இருந்தா. எங்களை அந்த பிரச்சனைல இருந்து வெளில கொண்டு வந்தா. ஆனா

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 17
17 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் பிரியா தனிமையில் அக்சராவுடன் பேசும்போது “யாரோ கண்னுக்கு தெரியாதவங்களுக்காக இவளோ யோசிக்கறன்னா உன்ன குடும்பத்துக்காக, கட்டிக்கரபோறவங்களுக்காக எவ்ளோ யோசிப்ப?” அக்ஸா சிரிக்க பிரியா தொடர்ந்து “அக்ஸா நீ அடுத்து என்னதான் டி பண்ணப்போறே?”

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19
கனவு – 19 அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான். “10.04.2015

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 16
16 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் மாலையில் பார்க்கில் சந்திப்பதாக அனைவரும் முடிவெடுக்க ஆதர்ஷ் நேராக அங்கே வர வாசுவும் ஏதோ வேலையாக விக்ரமை காண சென்றவன் விக்ரம், சஞ்சு அனைவரையும் அழைத்துக்கொண்டு அங்கே வரவும் சரியாக இருந்தது. பிரியா, ரஞ்சித்,