11 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அக்ஷரா பேசிய அனைத்தையும் யோசித்தவனுக்கு எவ்வளவு பாசமான குடும்பம் இருந்திருந்தா அவங்க இல்லேன்னாலும் மதிப்புகுடுத்து அவங்க சொன்னமாதிரி வாழ்வேன்னு சொல்லுவா. அதுவும் குழந்தைங்களோட அப்டியே தனியா வாழ்றவ எவ்வளோ பிரச்னை வந்திருக்கும்.. விஷயம்