ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல்
Category: கதைகள்
வார்த்தை தவறிவிட்டாய் – 5வார்த்தை தவறிவிட்டாய் – 5
ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? போன பகுதி பற்றிய உங்களின் கருத்துக்கள் என்னை வந்தடைந்தது. நன்றி. பானுப்ரியா, சந்திரப்ரகாஷ் அவர்கள் உறவுகள் நட்புகள் இவற்றை போன பகுதியிலிருந்து பார்த்தோம். இந்தப் பகுதி கதையின் முக்கியமான கட்டம். கதைத் தலைப்புக்கான விளக்கம் இதில்
வார்த்தை தவறிவிட்டாய் – 4வார்த்தை தவறிவிட்டாய் – 4
ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமண்ட்ஸ் போட்டவங்களுக்கும் லைக்ஸ் போட்டவங்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம். சின்ன சின்ன ஆசைகள் நமக்கு நிறைய உண்டு. வெண்ணிலவு தொட்டு முத்தமிடக் கூட ஆசைதான். ஆனால் நிலாவில் கால் பதிக்கும் வாய்ப்பு மனிதரில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது.
வார்த்தை தவறிவிட்டாய் – 3வார்த்தை தவறிவிட்டாய் – 3
ஹலோ பிரெண்ட்ஸ், இரண்டாவது பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதிரி வழக்கமான ஹீரோ ஹீரோயின் இந்தக் கதையில் இல்லை. ஆனால் அழுத்தமான கதை. இது போன்றதொரு நிகழ்ச்சியை நீங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள். அதைத்தான் தர முயல்கிறேன். சீக்கிரம் மூன்றாவது
வார்த்தை தவறிவிட்டாய் – 2வார்த்தை தவறிவிட்டாய் – 2
ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட, லைக்ஸ் போட்ட எல்லாருக்கும் என் நன்றிகள் பல. பானுப்ரியாவை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவியையும், ஆஹா படத்தில் வரும் பானுப்ரியாவையும் அவ நினைவு படுத்துறதா சொன்னிங்க… மத்தவங்களுக்கு எப்படின்னு
வார்த்தை தவறிவிட்டாய் – 1வார்த்தை தவறிவிட்டாய் – 1
ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை

Chitrangatha – EpilogueChitrangatha – Epilogue
அன்புள்ள பங்காரம்ஸ், உங்களை ரொம்ப காக்க வைக்க விரும்பல. முதலில் எபிலாக். உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு. எபிலாக் முடிஞ்சதும் பேசலாம். Chitrangatha – Epilogue சித்ராங்கதா இறுதிபகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா. எல்லா கதைகளுக்கும் செய்த மெனக்கெடலுக்கு கொஞ்சம் அதிகமாவே
Chitrangatha – 61,62Chitrangatha – 61,62
வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா… இந்தக் கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்… அறுவது அத்யாயங்கள் ஓடி விட்டன, 48வது பகுதியிலேயே ராம் யார், அபி யார், சரயு ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிட்டது. இருந்தும் ஆவலாய்
Chitrangatha – 60Chitrangatha – 60
Hai Friends, Thank you very much for the comments and for your patience. Please read the update of Chitrangatha-60 and pen you comments. Chitrangatha-60 Next update will be the final
Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59Chitrangatha – 57, Chitrangatha – 58, Chitrangatha – 59
ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி. விஷ்ணுவுக்கு விருப்பத்தோடு சப்போர்ட் பண்ணும் நீங்க சரயு தந்த தண்டனையையும் மறுக்கல. இந்தக் கதையை ஆரம்பிக்கும் போதே நான் சொல்லியிருந்தேன். சித்ரங்கதாவில் நாம் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிப்போம்ன்னு.
Chitrangatha – 56Chitrangatha – 56
ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லுமான்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா
Chitrangatha – 55Chitrangatha – 55
ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதியை நீங்க ரசிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ் தந்த நண்பர்களுக்கு நன்றி. இன்னமும் உங்களுக்குக் கேள்விகள் இருக்கு. என் டீச்சர்ஸ் கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்டதுல்லைப்பா. உங்கள் வினாக்கள் எல்லாம் கதையில் உங்களுக்கு இருக்கும்