4 காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி அண்ணாந்து பார்த்தால்
Category: தொடர்கள்
தொடர் கதைகள் படிக்க

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 22நித்யாவின் ‘யாரோ இவள்’ – 22
அத்தியாயம் 22

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 3
3 அன்றிரவு ஒரு புத்தகத்துடன் படுக்கையில் சாய்ந்திருந்த கணேசனுக்கு புத்தகத்தில் மனம் ஒன்றவில்லை. பருவம் தொடங்கிய முதல் வாரமே தன் வாழ்க்கை இத்தனை பரபரப்பாக இருக்கும் என அவன் எதிர் பார்க்கவில்லை. கடந்த இரண்டாண்டுகளாக இந்த யுஎஸ்எம்மில் பேர் போட்டுவிட்டான். மூன்றாம்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-13
13 – மீண்டும் வருவாயா? சிவகாமி “அதோட உங்க குடும்பமோ பெரிய குடும்பம், நிறையா பேர் இருப்பாங்க. நீங்க கூட இருந்தாலாவது பரவால்லை. கல்யாணம் பண்ணி அவங்ககிட்ட விட்டுட்டு போறது, எப்படி ஒத்துவரும்னு தெரில..தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இப்போ

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2
2 எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 21நித்யாவின் ‘யாரோ இவள்’ – 21
அத்தியாயம் 21

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1
காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசு முன்னுரை காதல் என்பது உன்னதமான பொருள். காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்.

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-12ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-12
12 – மீண்டும் வருவாயா? விஜய ஜீவிதன் – அப்பா, அம்மா, அத்தை, அக்கா மாமா, அண்ணா அண்ணி குழந்தைகள் என உறவுகள் சூழ அனைவரும் அன்பிலும் வளர்ந்தவன். மிகவும் தைரியமானவன். அவனுக்கு அவனது தாத்தாவின் பெயரை(விஜயேந்திர ராஜன்) இணைத்து

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 20நித்யாவின் ‘யாரோ இவள்’ – 20
அத்தியாயம் 20

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11
11 – மீண்டும் வருவாயா? வாணி ” இந்த கல்யாணத்த நிருவும் ஏத்துக்குவான்னு எனக்கு தோணல. கூட இல்லேன்னாலும் அவ ஹஸ்பண்ட அவ்ளோ லவ் பண்ரா..நிரு நல்ல பொண்ணு. ரொம்ப ஸ்வீட். ரொம்ப தைரியமும் கூட. இன்னைக்கு நான் இங்க இருக்கேன்னா

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 19நித்யாவின் ‘யாரோ இவள்’ – 19
அத்தியாயம் 19

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10
10 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு வந்த பின்னும் வாணியிடமும், நிருவிடமும் பேசி ஜீவிதாவை தன்னுடன் வைத்துக்கொண்டான். அவனுக்கு சற்று தனிமையில் இருக்கவேண்டும், ஏதோ யோசிக்கவேண்டுமென தோன்றினாலும் குழந்தைகள் பேசிக்கொண்டே உடன் சுற்றிக்கொண்டே இருக்க அன்றிரவு அவனும் அவர்களோடு விளையாடி விட்டு