Day: January 22, 2020

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 4ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 4

4  காலை ஏழு மணிக்குக் கதவை யாரோ தட்டினார்கள். கணேசன் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தான். கைலியை இடுப்பில் இறுக்கியவாறு கதவைத் திறந்த பொழுது பல்கலைக் கழகக் காவல் சீருடையில் அவனுக்கு நன்கு பழக்கமான பாதுகாவல் அதிகாரி   அண்ணாந்து பார்த்தால்