
Category: அறிவிப்பு


பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடுபூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு
வணக்கம் தோழமைகளே! நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த

இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்
வணக்கம் தோழமைகளே. இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும்

யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.யாரோ இவன் என் காதலன் – கிண்டில் சலுகை.
வணக்கம் தோழமைகளே, ‘யாரோ இவன் என் காதலன்’ நாவல் கிண்டிலில் மின்னூல் சலுகை விலை ரூபாய் 49 மற்றும் வெளிநாட்டு விற்பனையில் மினிமம் விலை மட்டுமே. சலுகை ஏப்ரல் ஐந்து தேதி வரை மட்டுமே. யாரோ இவன் என் காதலன் கிண்டில்

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்
வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்
பூவெல்லாம் உன் வாசம் – விரைவில்பூவெல்லாம் உன் வாசம் – விரைவில்
தைப் பொங்கலன்று முதல் பதிவு [videopress oLFStwyI]

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020
Dear friends, Wishing you a fresh start with renewed energy and confidence throughout the New Year. Anbudan, Tamil Madhura.

கடவுள் அமைத்த மேடை – புத்தகம்கடவுள் அமைத்த மேடை – புத்தகம்
வணக்கம் பிரெண்ட்ஸ், உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும் திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும்,

யாரோ இவன் என் காதலன்! – விரைவில்யாரோ இவன் என் காதலன்! – விரைவில்
வணக்கம் பிரெண்ட்ஸ், எனது அடுத்த கதையின் தலைப்பு ‘யாரோ இவன் என் காதலன்’. காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அத்தியாயம் மட்டும் தர எண்ணியுள்ளேன். எனது மற்ற கதைகளுக்குத் தந்த ஆதரவை இந்த முயற்சிக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா

உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்
வணக்கம் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது
உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்
வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்