வணக்கம் தோழமைகளே.
இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன்.
புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும் லல்லியையும் போல இந்த சந்தர்ப்பத்தை உங்களால் முடிந்த அளவுக்கு மகிழ்ச்சியானதாக மாற்ற முயலுங்கள்.
லிங்க்: https://www.amazon.in/dp/B086V2754P/ref=sr_1_9?dchild=1&keywords=tamil+madhura&qid=1586270276&sr=8-9
அன்புடன்,
தமிழ் மதுரா