Category: தமிழ் மதுரா

கிறுக்குசாமி கதை – காட்டுத்தீகிறுக்குசாமி கதை – காட்டுத்தீ

அந்த அலுவலகத்தின் பார்க்கிங்கில் ராகவனும் கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள். “என்னடா விஷயம் இன்னைக்கு. சாப்பிடக் கூட வராம வேலை செஞ்சுகிட்டு இருந்த” கேட்ட ராகவனிடம் அங்கலாய்த்தான் கிருஷ்ணன். “எங்கம்மாவப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே எதையும் மனசில் வச்சுக்கத் தெரியாது அப்படியே பேசிருவாங்க.

கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லைகிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை

கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை “சாமி, துண்ணூறு” என்றபடி  மகன் ராஜேஷை அழைத்து வந்து நின்றாள் வடிவு. “என்னம்மா, பரிட்சை வந்துடுச்சா?” என்றபடி வந்தார் கிறுக்குசாமி. “ஆமா சாமி, இவனுக்கு ஒரு படத்தில் காமிப்பாங்களே அதே மாதிரி ஸ்கூல்

கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடிகிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி

கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி “தாத்தா, உலகத்திலேயே சுலபமான வேலை என்ன தெரியுமா? அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது. ஆனா என் நிலைல இருந்து பாத்தாத்தான் என் பிரச்சனை புரியும்” என்று ஆவேசமாக சொன்னாள் “பத்மா அப்படி என்னதாம்மா உன் பிரச்சனை?”

பேசும் முட்டைகள்பேசும் முட்டைகள்

பேசும் முட்டைகள் பச்சை பசேல் என கண்ணை நிறைக்கும் கிராமம் ஆலங்காடு. பெயருக்கேற்ப, ஆலமரங்கள் நிறைந்தது. காடுகள் சூழ்ந்தது. மழைக்காலத்தில் குரல் கொடுக்கும் மலைநதிகள், கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள், பசுமை வயல்கள், பசுக்கள் மேயும் மேடுகள். இப்படி இயற்கை

கிறுக்குசாமி கதை – மதிப்பீடுகிறுக்குசாமி கதை – மதிப்பீடு

மதிப்பீடு   அழுக்கு போக துவைத்து, கொடியில் காயப்போட்ட தனது வேட்டி காய்ந்து விட்டதா என்று பத்தாவது முறையாக தொட்டுப் பார்த்தார் கிறுக்குசாமி.    அவரை கடுப்பாகப் பார்த்தான் குட்டியப்பன். சில மாதங்களாக அவருக்கு அசிஸ்டெண்ட்டாக இருப்பேன் என்று அடம்பிடித்து வந்து

கிறுக்குசாமி கதை – யானையின் எடைகிறுக்குசாமி கதை – யானையின் எடை

யானையின் எடை   சிவா மடத்தில்  அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தான். சின்ன வயதிலிருந்து கிறுக்குசாமிக்கு அவனைத் தெரியும். அங்கிருக்கும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன். மதுரையில் கட்டிடத் துறையில் ஆர்க்கிடெக்ட் படித்துவிட்டு இப்போது பெங்களூரில் இரண்டு  வருடங்களாக வேலை செய்து வருகிறான். 

ஆழக்கடலில் தேடிய முத்து – 16 (நிறைவுப் பகுதி)ஆழக்கடலில் தேடிய முத்து – 16 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் 16: (நிறைவுப்பகுதி) அர்ச்சகர் சீதாதேவியின் கண்ணீர் முத்துக்கள் ரகசியத்தை சொன்னதும் பவனுக்குள்ள ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது.  அவன் கொச்சியில் பழைய பங்களாவில் கண்டுபிடித்த பெட்டி வெறும் மரப்பெட்டி இல்ல, அது முத்துப்பெட்டி!  கேப்டன் ஆவி காட்டிய கனவு

ஆழக்கடலில் தேடிய முத்து – 15ஆழக்கடலில் தேடிய முத்து – 15

அத்தியாயம் 15: சீதையின் கண்ணீர் முத்துக்கள் கதையை கேட்டதும் கேப்டன் ரிக்கார்டோவின் மனதில் பேராசை நெருப்பாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தோல் வியாதி குணமாக பால் பாயாசம் கொடுத்த கோவிலா இது?  இங்கு தங்கமும் முத்துக்களும் ரகசிய அறையில் ஒளிந்திருக்கிறதா? 

ஆழக்கடலில் தேடிய முத்து – 14ஆழக்கடலில் தேடிய முத்து – 14

அத்தியாயம் 14: தோல் வியாதி குணமான பிறகு கேப்டன் ரிக்கார்டோவின் மனதில் ஒருவித அமைதி நிலவியது. வலி குறைந்து உடல் தேறியதும், அவனுடைய பார்வை முத்துமணியூர் கிராமத்தையும், ராமநாதசுவாமி கோவிலையும் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தது.  முன்பு அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் பார்த்தவன்,

ஆழக்கடலில் தேடிய முத்து – 13ஆழக்கடலில் தேடிய முத்து – 13

அத்தியாயம் 13:  கோட்டை கட்டும் வேலைகள் வேகமாக நடந்தன. ஆனால், கிராம மக்கள் மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள். அவர்கள் உடல் மட்டும் வேலை செய்தது, மனது ராமநாதசுவாமி கோவிலுக்குள் அமைதிக்காக ஏங்கியது.  போர்த்துகீசியர்கள் கிராம மக்களை அடித்து, துன்புறுத்தி வேலை

ஆழக்கடலில் தேடிய முத்து – 12ஆழக்கடலில் தேடிய முத்து – 12

அத்தியாயம் 12: கிபி 1630களில்   முத்துமணியூர் கிராமம், அமைதியும் பசுமையும் நிறைந்த ஒரு எழில்மிகு தேசம். தென்னை மரங்கள் சூழ்ந்த வயல்வெளிகளும், ராமநாதசுவாமி கோவிலின் கோபுர கலசங்களும் தூரத்தில் இருந்து பார்த்தாலே மனதை அமைதிப்படுத்தும். ஊரின் நடுவே அமைதியாக ஓடும் சிற்றாறு,

ஆழக்கடலில் தேடிய முத்து – 11ஆழக்கடலில் தேடிய முத்து – 11

அத்தியாயம் 11: பவன் குழப்பம் கொஞ்சமும் குறையாமல் இருந்தான்.  மணியூர் கிராமத்து வழிபாட்டுக்கா இல்லன்னா முத்துப்பெட்டி மர்மத்தை தேடி கொச்சியிலேயே இருப்பதா என்று பெரிய கேள்விக்குறி.  ஒரு பக்கம் குடும்பம், குலதெய்வ வழிபாடு, பாட்டியின்  நம்பிக்கை.  இன்னொரு பக்கம் கனவில் வந்த