Category: தமிழ் மதுரா

உன் இதயம் பேசுகிறேன் – 11உன் இதயம் பேசுகிறேன் – 11

அத்தியாயம் – 11 வயிறு நிறைந்த நிமிடத்தில் என்னவோ பாலாஜியின் மனதும் ஒரு சேர நிறைந்தது. அதே நிறைவுடன் வேலையையும் தெம்பாகவே தொடர்ந்தான்.  “பாலாஜி சார் ஊர்லேருந்து யாராவது வந்திருக்காங்களா?” என்று யாரோ வினவ  “இல்லையே… ஏன் கேக்குற” “முகமே சந்தோஷமா

உன் இதயம் பேசுகிறேன் – 10உன் இதயம் பேசுகிறேன் – 10

அத்தியாயம் – 10    அவசர வேலைகளுக்கெல்லாம் உதவாமல் சாவாகாசமாய் வந்த அபயைக் கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாய் இருந்தது . தொழில் பக்தி இல்லாதவனால் எப்படி தொழிலில் முன்னேற முடியும். “சாரி பாலாஜி, அண்ணியை காலைல பிரெண்ட் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்தேன்”

உன் இதயம் பேசுகிறேன் – 9உன் இதயம் பேசுகிறேன் – 9

அத்தியாயம் – 9 “ஆன்ட்டி” விஷ்ணுப்ரியாவின் சத்தம் கேட்கவில்லையே என்றிண்ணிக் குரல் கொடுத்தாள் பத்மினி. “வாம்மா… உங்க ஆன்ட்டிக்கு தலைவலி… இப்பத்தான் மாத்திரை கொடுத்திருக்கேன்” என்றபடி காப்பி போட்டுக் கொண்டிருந்தார் சந்தானம். “விஷ்ணு… என்னடி இது.. டிகாஷன் அரை டம்ளர், பால்

உன் இதயம் பேசுகிறேன் – 8உன் இதயம் பேசுகிறேன் – 8

அத்தியாயம் – 8  ஓம் ஜெய் ஜெகதீஷு ஹரே… சுவாமி ஜெய் ஜெகதீஷு ஹரே… பக்து ஜனோம் கி  ஸங்கட் , தாஸு ஜனோம்  கி  ஸங்கட் … பக்கத்திலிருந்த மந்திரின் ஆரத்தி இசை கேட்டபடியே தலைவாரினான் பாலாஜி. நல்ல உயரம், அதற்குத் தகுந்த மாதிரி உடம்பு,

உன் இதயம் பேசுகிறேன் – 7உன் இதயம் பேசுகிறேன் – 7

அத்தியாயம் – 7 மறுநாள் காலை ராட்சனை போலத் தன்னருகே குறட்டை விட்டவண்ணம்  உறங்கும் பிரஷாந்தைக் காணவே எரிச்சலாக இருந்தது பத்மினிக்கு.  இந்த வீட்டில் யாரையுமே பிடிக்கவில்லைதான். பிறந்த வீட்டுக்கு சென்றால் பாராட்டி சீராட்டி வரவேற்கவா போகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு

உன் இதயம் பேசுகிறேன் – 6உன் இதயம் பேசுகிறேன் – 6

அத்தியாயம் – 6  கேதரியின் குடியிருப்பைத் தாண்டியவுடன்     “பத்து மணிக்கு சாப்பாடு ரெடியாக இருக்கணுமாமே. எத்தனை கண்டிப்பா சொல்றான். ஒரு பத்து நிமிஷம் முன்ன பின்ன ஆனால்…”   “முன்ன.. ஆனால் ஓகே. பின்ன ஆனால் கிளம்பிடுவான்”  

உன் இதயம் பேசுகிறேன் – 5உன் இதயம் பேசுகிறேன் – 5

மாலை தொடங்கியதும் வீட்டை விட்டு வெளியே பத்மினியும், விஷ்ணுப்ரியாவும் கிளம்பினார்கள். பிளாட்டை விட்டுத் தள்ளி கேட்டுக்கு வந்ததும் “ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு மாலை வெயிலில் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்பை அண்ணாந்து பார்த்தாள். “என்னாச்சு… வீட்டை விட்டுக் கிளம்ப மனசு

உன் இதயம் பேசுகிறேன் – 4உன் இதயம் பேசுகிறேன் – 4

அத்தியாயம் – 4  கடந்த இரண்டு மாதங்களாக வேலை தேடி அலுத்த  ப்ரஷாந்த்துக்கு  சிலபல விட்டுக்கொடுத்தலுக்குப்  பிறகு வேலை கிடைத்தது..வீட்டை விட்டு வெகு தொலைவு தள்ளியிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் விற்பனைப் பிரிவில் அவனுக்கு வேலை கிடைத்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் பத்மினி.  

உன் இதயம் பேசுகிறேன் – 3உன் இதயம் பேசுகிறேன் – 3

அத்தியாயம் – 3  பிரஷாந்த் புது கம்பெனி மாறியிருக்கிறான். பழைய நிறுவனத்தில் ஆட்குறைப்பில் அவனுக்கு வேலை போய் விட்டது. இரண்டு மாதங்கள் சிரம திசைதான். வாரத்துக்கு நான்கைந்து இண்டர்வியூ  செல்வான். ஆனால் ஒரே நிறுவனத்தில் வெகு காலம் வேலை செய்ததால் இப்போது வெளியே

உன் இதயம் பேசுகிறேன் – 2உன் இதயம் பேசுகிறேன் – 2

அத்தியாயம் – 2 பத்மினி, சராசரி உயரம், தென்னகத்து மாநிறம், இடையைத் தொடும் கூந்தல், முகத்தைப் பார்த்தவுடன் வசீகரிக்கும் பெரிய கண்கள், அடர்த்தியான புருவம், சினிமா நடிகைகள் ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் மூக்கு அவளுக்கு இயல்பாகவே இருந்தது. வரைந்து வைத்தார்

உன் இதயம் பேசுகிறேன் – 1உன் இதயம் பேசுகிறேன் – 1

அத்தியாயம் – 1 வாசல் கதவின் உள் தாழ்பாளை ஒருமுறைக்கு இருமுறை இழுத்துப் பார்த்து, வீடு பூட்டியிருப்பதை உறுதி செய்துக்கொண்டாள் பத்மினி. வீட்டில் புயலுக்குப் பின் ஏற்படும் அமைதி. அப்பாடா என்றிருந்தது. வேலை இல்லாமல் ஒன்றும் இல்லை. சிங்க் முழுவதும் பாத்திரங்கள் கழுவ சொல்லி

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 25′(நிறைவுப் பகுதி)

அத்தியாயம் – 25 மூன்று மாதங்கள் கழித்து ஜல்லிப்பட்டியில் ஊரையே அடைத்துப் பந்தல் போட்டுத் திருமண விழா ஒன்று அரங்கேறியது. நரேஷ் மல்கோத்ரா தனது மகனுக்கு செய்யும் பிராயச்சித்தமாக எண்ணி கல்யாணத்தை மிக மிக விமர்சயாக நடத்தினார். சுஷ்மாவுக்கும் ரஞ்சித்துக்கும் பஞ்சாயத்து