Author: Tamil Madhura

ஆழக்கடலில் தேடிய முத்து – 16 (நிறைவுப் பகுதி)ஆழக்கடலில் தேடிய முத்து – 16 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் 16: (நிறைவுப்பகுதி) அர்ச்சகர் சீதாதேவியின் கண்ணீர் முத்துக்கள் ரகசியத்தை சொன்னதும் பவனுக்குள்ள ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது.  அவன் கொச்சியில் பழைய பங்களாவில் கண்டுபிடித்த பெட்டி வெறும் மரப்பெட்டி இல்ல, அது முத்துப்பெட்டி!  கேப்டன் ஆவி காட்டிய கனவு

ஆழக்கடலில் தேடிய முத்து – 15ஆழக்கடலில் தேடிய முத்து – 15

அத்தியாயம் 15: சீதையின் கண்ணீர் முத்துக்கள் கதையை கேட்டதும் கேப்டன் ரிக்கார்டோவின் மனதில் பேராசை நெருப்பாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தோல் வியாதி குணமாக பால் பாயாசம் கொடுத்த கோவிலா இது?  இங்கு தங்கமும் முத்துக்களும் ரகசிய அறையில் ஒளிந்திருக்கிறதா? 

ஆழக்கடலில் தேடிய முத்து – 14ஆழக்கடலில் தேடிய முத்து – 14

அத்தியாயம் 14: தோல் வியாதி குணமான பிறகு கேப்டன் ரிக்கார்டோவின் மனதில் ஒருவித அமைதி நிலவியது. வலி குறைந்து உடல் தேறியதும், அவனுடைய பார்வை முத்துமணியூர் கிராமத்தையும், ராமநாதசுவாமி கோவிலையும் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தது.  முன்பு அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் பார்த்தவன்,

ஆழக்கடலில் தேடிய முத்து – 13ஆழக்கடலில் தேடிய முத்து – 13

அத்தியாயம் 13:  கோட்டை கட்டும் வேலைகள் வேகமாக நடந்தன. ஆனால், கிராம மக்கள் மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள். அவர்கள் உடல் மட்டும் வேலை செய்தது, மனது ராமநாதசுவாமி கோவிலுக்குள் அமைதிக்காக ஏங்கியது.  போர்த்துகீசியர்கள் கிராம மக்களை அடித்து, துன்புறுத்தி வேலை

ஆழக்கடலில் தேடிய முத்து – 12ஆழக்கடலில் தேடிய முத்து – 12

அத்தியாயம் 12: கிபி 1630களில்   முத்துமணியூர் கிராமம், அமைதியும் பசுமையும் நிறைந்த ஒரு எழில்மிகு தேசம். தென்னை மரங்கள் சூழ்ந்த வயல்வெளிகளும், ராமநாதசுவாமி கோவிலின் கோபுர கலசங்களும் தூரத்தில் இருந்து பார்த்தாலே மனதை அமைதிப்படுத்தும். ஊரின் நடுவே அமைதியாக ஓடும் சிற்றாறு,

ஆழக்கடலில் தேடிய முத்து – 11ஆழக்கடலில் தேடிய முத்து – 11

அத்தியாயம் 11: பவன் குழப்பம் கொஞ்சமும் குறையாமல் இருந்தான்.  மணியூர் கிராமத்து வழிபாட்டுக்கா இல்லன்னா முத்துப்பெட்டி மர்மத்தை தேடி கொச்சியிலேயே இருப்பதா என்று பெரிய கேள்விக்குறி.  ஒரு பக்கம் குடும்பம், குலதெய்வ வழிபாடு, பாட்டியின்  நம்பிக்கை.  இன்னொரு பக்கம் கனவில் வந்த

ஆழக்கடலில் தேடிய முத்து – 10ஆழக்கடலில் தேடிய முத்து – 10

அத்தியாயம் 10 :   பவன் விழித்தபோது காலை சூரியனின் ஒளி ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.  நேற்று இரவு கனவு இன்னும் அவன் மனதில் நிழலாடியது.  ” Ricardo de Almeida….” அந்த பெயர் திரும்பத் திரும்ப அவன்

ஆழக்கடலில் தேடிய முத்து – 9ஆழக்கடலில் தேடிய முத்து – 9

அத்தியாயம் 9 : பவனுக்கு தலை லேசாக பாரமாக இருந்தது.  மியூசியத்தில் பெயிண்டிங்கைப் பார்த்ததும் மயக்கம் வந்தது ஞாபகம் வந்தது.  கடந்த சில நாட்களாக நடக்கும்  குழப்பங்களால் எப்படி விடை பெற்றான், வீட்டுக்கு வந்தான் என்ற நினைவு கூட இல்லாமல் ஒரு

ஆழக்கடலில் தேடிய முத்து – 8ஆழக்கடலில் தேடிய முத்து – 8

அத்தியாயம் 8 :   சற்று நேரத்தில்  பவனுக்கு போன் வந்தது.  எதிர்பார்த்தது போலவே கொச்சி பாரநார்மல் இன்வெஸ்டிகேஷன் டீம் லீடர் தான் பேசினார்.  “நான்  கொச்சி பாரநார்மல் டீம்ல இருந்து கேசவன் நாயர் பேசுறேன்.  உங்க வாய்ஸ் மெசேஜ்  பார்த்தோம். 

ஆழக்கடலில் தேடிய முத்து – 7ஆழக்கடலில் தேடிய முத்து – 7

அத்தியாயம் 7 : பவன் கம்ப்யூட்டர் ஸ்கிரீனை வெறித்துப் பார்த்தான்.  EVP ரெக்கார்டிங்கில் கேட்ட அந்த கரகரப்பான குரல் திரும்பத் திரும்ப காதில் ஒலித்தது.  “வேண்டாம்… இந்த பெட்டிய திருப்பி தந்துடு… வேண்டாம்… ப்ளீஸ்… வேண்டாம்…”.   நிஜமா ஆவியா?  இல்ல

ஆழக்கடலில் தேடிய முத்து – 6ஆழக்கடலில் தேடிய முத்து – 6

அத்தியாயம் 6 : மருத்துவமனை வாசலில் கார் வந்து நின்றது.  ரங்கனின் குடும்பம் பதறியடித்து உள்ளே ஓடினார்கள்.  விபத்து செய்தி கேட்டு வீடே கலவரமாகி இருந்தது.  பவன் அம்மாவும், பாட்டியும் அழுது புரண்டார்கள்.  பாட்டி சத்தம் போட்டு ஒப்பாரி வைக்காத குறையாக

ஆழக்கடலில் தேடிய முத்து – 5ஆழக்கடலில் தேடிய முத்து – 5

அத்தியாயம் 5:    முத்துக்களைக் கண்டுபிடித்த சந்தோஷத்தில் இருந்த பவனுக்கு, பெட்டி ஏலத்தில் போன குறைந்த விலையும், சாபம் பற்றிய பேச்சும் சந்தேகத்தை கிளப்பியது.  யாருக்கும் தெரியாமல் முத்துக்களை டெஸ்ட் பண்ண குமாரை சென்னைக்கு அனுப்ப வேண்டும்.  இந்த ரகசியம் இப்போதைக்கு