அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது.
Author: Tamil Madhura

அறுவடை நாள் – 18 (நிறைவுப் பகுதி)அறுவடை நாள் – 18 (நிறைவுப் பகுதி)
This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 18’
அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 17’
அத்தியாயம் – 17 ஆன்ட்டிபயாடிக் கொடுத்த மருத்துவர் இன்னும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னார். அடுத்துத் தொடர்ந்த இரண்டு நாட்கள் சஷ்டியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. “லொக் லொக்” என்று இருமிய சஷ்டியிடம் தன் கையிலிருந்த சிக்கன்

அறுவடை நாள் – 17அறுவடை நாள் – 17
This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 16’
அத்தியாயம் – 16 இடைவிடாத பயிற்சியால் அடுத்த நாலைந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே யாருக்கும் தெரியவில்லை. சஷ்டி புலிப்பாய்ச்சலில் கற்றுக் கொள்ள , பிங்கு புளிப்பாய்ச்சலில் பின் நடந்துவர , மீரா புழிப் பாய்ச்சலில் அவர்களைப் பிழிந்து எடுத்துக்

அறுவடை நாள் – 16அறுவடை நாள் – 16
This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 15’
அத்தியாயம் – 15 ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது. “எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார் குமரேசன். “இருக்கு அங்கிள். நானும் சில பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கேன்”

அறுவடை நாள் – 15அறுவடை நாள் – 15
This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 14’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 14’
அத்தியாயம் – 14 இன்னைக்கு நம்ம முதல் பாடம் படிக்கப் போறோம் என்று சொல்லிவிட்டு போர்டில் ஒரு பிரமிட் வடிவத்தை வரைந்தாள் மீரா. அதனை மூன்று பகுதிகளாக பிரித்தாள். “ஒரு வாசனைத் திரவியத்தில் நம்ம சேர்க்குற பொருட்களை மூணு நோட்ஸ் ஆக

அறுவடை நாள் – 14அறுவடை நாள் – 14
This is a work of fiction. Names, characters, places and incidents either are products of the author’s imagination or are used fictitiously. Any resemblance to actual events or locales or

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 13’
அத்தியாயம் – 13 ஊட்டி, குமரேசனின் வீடு. “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு. “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில