Tamil Madhura அறிவிப்பு செம்பருத்தி நாவல் முதல் பாகம்

செம்பருத்தி நாவல் முதல் பாகம்

வணக்கம் பங்காரம்ஸ்

செம்பருத்தி முதல் பாகம் இப்போது குடும்ப மலரில் புத்தகமாக வெளி வந்துள்ளது. உருவக் கேலிக்கு ஆளான ஒரு பெண் எப்படி தன்னம்பிக்கையுடன் மீண்டு வருகிறாள் என்பதை சுருக்கமாக சொல்லும் முயற்சியே இது.

ஒரு மலரின் பயணத்தின் முதல் பாகத்தை உங்களிடம் சேர்த்த திரு அசோகன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ரூ.75/= யை 9443868121 என்ற எண்ணுக்கு ஜிபே செய்தால், புத்தகம் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும்

அன்புடன்

தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில்

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.