Tamil Madhura அறிவிப்பு செம்பருத்தி நாவல் முதல் பாகம்

செம்பருத்தி நாவல் முதல் பாகம்

வணக்கம் பங்காரம்ஸ்

செம்பருத்தி முதல் பாகம் இப்போது குடும்ப மலரில் புத்தகமாக வெளி வந்துள்ளது. உருவக் கேலிக்கு ஆளான ஒரு பெண் எப்படி தன்னம்பிக்கையுடன் மீண்டு வருகிறாள் என்பதை சுருக்கமாக சொல்லும் முயற்சியே இது.

ஒரு மலரின் பயணத்தின் முதல் பாகத்தை உங்களிடம் சேர்த்த திரு அசோகன் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ரூ.75/= யை 9443868121 என்ற எண்ணுக்கு ஜிபே செய்தால், புத்தகம் பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படும்

அன்புடன்

தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்

வணக்கம் பிரெண்ட்ஸ், ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’  ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்