Day: September 1, 2018

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19

உனக்கென நான் 19 சந்துருவுடன் அந்த மனிதனின் இனைப்பு துண்டிக்கபட்டதும் சந்துருவின் மூளையோ தன் மனதில் உள்ள அனைவரையும் வரிசைப்படுத்தி பார்த்தது. ‘நமக்கு சொல்லிகிற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே ஒரு நிமிடம் இரு ஒருத்தன் இருக்கானே பூபதி ஆமா அவனாதான்

கல்கியின் பார்த்திபன் கனவு – 01கல்கியின் பார்த்திபன் கனவு – 01

பார்த்திபன் கனவு முதற்பாகம் அத்தியாயம் ஒன்று தோணித்துறை காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற்கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் ‘பொன்னி’ என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது.