Tamil Madhura Uncategorized சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

https://youtu.be/sVRq_FjwEBc

 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

 

 

—- பாடலை அனுப்பிய  திருமதி சுதா பாலகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைசுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

பயணங்கள் முடிவதில்லை…. பயணங்கள் நம் வாழ்வில் என்றும் பிரிக்க முடியாதவை, மனது துவண்டுவிடும் வேளைகளில் , வேலைகளில் களைத்து தடுமாறும் வேளைகளில் , மேற்கொள்ளும் சிறு சிறு பயணங்கள் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் இனிமையாக்கும். நீண்ட தூர பயணங்கள், பல நாள்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42

42 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் திவியை பார்க்க சென்றான். கதவை திறந்தவள் விழிவிரித்து பார்க்க அது, ஆச்சரியம், அதிர்ச்சி என அனைத்தும் கலந்து இருந்தது. அவள் அப்டியே நிற்க அவளை நகர்த்திக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தான். இவளுக்கு ச்சா. வீட்டுக்கு