Tag: தமிழ் நாவல்கள்

வேந்தர் மரபு 13வேந்தர் மரபு 13

வணக்கம் தோழமைகளே, வேந்தர் மரபின் அடுத்த அத்யாயமான வெகுமதியுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறார் ஆசிரியர் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=378992837 key=key-uqJ5ahYjJf3IF8oK4LMg mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு

வேந்தர் மரபு – 8வேந்தர் மரபு – 8

வணக்கம் தோழமைகளே சென்ற பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவில் சமுத்திரையின் ஓலை கண்டு கிளம்பும் தீட்சன்யர். தங்கையின் கவலையைப் போக்க முயலும் சேயோன். [scribd id=375750075 key=key-lNx1yOc8Vpyx0yHgAQmp mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

வேந்தர் மரபு – 7வேந்தர் மரபு – 7

வணக்கம் தோழமைகளே, இன்றைய பதிவில் பசலை நோயால் வாடும் தோகையினி. அவளை சரி செய்யும் வகை தெரியாது திணறும் தமையன் சேயோன். போர்க்களத்திலிருக்கும் தீட்சன்யருக்கு அவரது தங்கை சமுத்திரையிடமிருந்து ஓலை. [scribd id=375717992 key=key-Un6wxDj5dJINbJ4nP6Zr mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா.

கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்

வணக்கம் தோழமைகளே, கண்ட நாள் முதலாய் முதல் பாகத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. துளசியின் காதல் என்னவானது, அரவிந்த் துளசி உறவு தொடருமா. அர்ஜுன், அரவிந்த், துளசி இவர்களை சுற்றித் தான் போட்ட புதிரை சுவைபட தானே தீர்த்து

வேந்தர் மரபு – 5வேந்தர் மரபு – 5

வணக்கம் பிரெண்ட்ஸ், இந்தப் பகுதியில் மலக்கள்ளர்களை முறியடிக்கும் முயற்சியில் குறிஞ்சியின் மாமன்னர் வேலவர். அவரது வியூகம் பலன் தருமா? [scribd id=375716911 key=key-JjJeXfXvtR9ZG9IVDpnT mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.  

கண்ட நாள் முதலாய் – பாகம் 1கண்ட நாள் முதலாய் – பாகம் 1

வணக்கம் தோழமைகளே! இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி. துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை

வேந்தர் மரபு – 4வேந்தர் மரபு – 4

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் மற்போர் புரிய களத்தை எப்படித் தயார் படுத்துவார்கள் என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள். [scribd id=374130827 key=key-PyRA3vk8LGuDEv2oNAJ2 mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானம் – 10மேற்கே செல்லும் விமானம் – 10

வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பதிவில் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் எனக்கும். இந்தப் பகுதியில் கண் கெட்ட பிறகு ராஜ் செய்த சூரிய நமஸ்காரம் எந்த அளவுக்குப் பலனளித்தது என்பதைப் பார்ப்போம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் [scribd id=375052011 key=key-IN24FwxHdvm5BwsNr1GP

மேற்கே செல்லும் விமானங்கள் – 9மேற்கே செல்லும் விமானங்கள் – 9

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று  தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை

மேற்கே செல்லும் விமானங்கள் – 4மேற்கே செல்லும் விமானங்கள் – 4

வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும்  சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில்  ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன்  வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?