அத்தியாயம் இருபத்தைந்து சமய சஞ்சீவி தன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே அவன், “வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவது

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1
முன்னுரை 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 52ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 52
உனக்கென நான் 52 பேருந்தின் சக்கரங்கள் பார்வதியை எதிர்பார்த்து சுழன்றன. காவேரியின் மனதில் தன் தந்தையின் நினைவுகள் அரித்துகொண்டிருந்தன. “ஏங்க அப்பாவ அப்புடியே ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்ங்க” “காவேரி நீ புரிஞசுதான் பேசுறீயாமா” என்ற சன்முகத்தின் ஒற்றை வார்த்தையில் அமைதியானாள்

கல்கியின் பார்த்திபன் கனவு – 34கல்கியின் பார்த்திபன் கனவு – 34
அத்தியாயம் 34 மாரப்பனின் மனக் கலக்கம் பொன்னனையும் வள்ளியையும் நள்ளிரவில் மாரப்பபூபதி தொடர்ந்துபோன காரணம் என்ன? இதை அறிந்து கொள்வதற்கு நாம் மறுபடியும் அன்று சாயங்கால நிகழ்ச்சிகளுக்குப் போக வேண்டும். சக்கரவர்த்தியின் சந்நிதியிலிருந்து வெளியேறியபோது மாரப்பன் அளவில்லாத மனச்சோர்வு கொண்டிருந்தான். சாம்ராஜ்யத்திற்காகத்

அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)அர்ச்சனாவின் ‘நீ – நான்’ (கவிதை)
நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், தமிழ் மதுரா நீ – நான் கவிதை ஒன்று

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 51ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 51
உனக்கென நான் 51 “காவேரி இருக்கியாமா….?” என்று குரல் வரவே மூவரும் கதவை பார்த்தனர். காவேரி கண்டுபிடித்துவிட்டாள். கலைப்பையும் பொருட்படுத்தாமல் “சந்திரசேகர் அப்பா” என எழுந்து ஓடினாள்.சன்முகத்தின் மனதில் குழப்பம் குடிகொண்டது. அவள் அப்பா இறந்துவிட்டாரே! அவர் இருந்திருந்தால் சன்முகத்தின் உயிர்

கல்கியின் பார்த்திபன் கனவு – 33கல்கியின் பார்த்திபன் கனவு – 33
அத்தியாயம் 33 நள்ளிரவில் அன்றிரவு ஏறக்குறைய ஒன்றரை ஜாமம் ஆனபோது உறையூர் நகரில் நிசப்தம் குடிகொண்டது. வீதிமுனைகளில் கல் தூண்களின்மேல் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக மங்கி அணையத் தொடங்கின. உறையூருக்கும் ஸ்ரீஅரங்கத்துக்கும் இடையில் சென்ற காவேரி நதியின்மேல் காரிருள்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 50
உனக்கென நான் 50 “என்னங்க அந்த பலசரக்கு கடையில வேலைக்கு ஆள் கேட்டாங்க அவங்களுக்கு வயசாகிருச்சுல அதான் முடியலையாம் கூடவே நானும் இருந்தா அவங்களுக்கும் பேச்சுதுனையா இருக்கும்ங்க நான் போகட்டுமா” என்று அனுமதி வாங்கிகொண்டிருந்தாள் காவேரி தன் கனவன் சன்முகத்திடம். “இல்லமா

கல்கியின் பார்த்திபன் கனவு – 32கல்கியின் பார்த்திபன் கனவு – 32
அத்தியாயம் 32 சிறுத்தொண்டர் உறையூருக்கு மேற்கே காவேரி நதியிலிருந்து சற்றுத் தூரத்தில் ஒரு அழகான தாமரைக்குளம் இருந்தது. அந்தி நேரமானபடியால், அத்தடாகத்தை அழகு செய்த தாமரை மலர்கள் எல்லாம் அச்சமயம் இதழ் கூம்பியிருந்தன. மேல் வானத்தைப் பொன்மயமாகச் செய்து கொண்டிருந்த சூரியன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 49ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 49
உனக்கென நான் 49 சுவேதாவின் மீது கோபமாக இருந்தான் சந்துரு பின்ன அண்ணா அண்ணானு சுத்தி சுத்தி வந்தவ அந்த வார்த்தைக்கு அர்த்தம் குடுக்குற நேரத்துல காணாம போனா யாருக்குதான் கோபம் வராது. ஆனால் பாவம் சுகுவின் பயத்திற்கு முன்னால் சுவேதா

கல்கியின் பார்த்திபன் கனவு – 31கல்கியின் பார்த்திபன் கனவு – 31
அத்தியாயம் 31 வள்ளியின் சாபம் பொன்னனுடைய குற்றச்சாட்டைக் கேட்டபோது மாரப்பன் திடீரென்று ஆயிரம் தேள் கொட்டிய வனைப்போல் துடிதுடித்தான். பொன்னனைப் பார்வையாலேயே எரித்து விடுகிறவனைப்போல் ஒருகண நேரம் கடூரமாய்ப் பார்த்தான். பின்னர் திரும்பித் தலையைக் குனிந்து கொண்டான். “பூபதி! இதற்கு என்னச்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 48
உனக்கென நான் 48 சந்துருவை கடக்கும்போது அந்த பெண் டிக்டாக் என சைகை செய்ய நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர். அவள் சிரித்துகொண்டே செல்ல அந்த நேரம் “சந்துரு இந்தா இத அன்புக்கு!!” என சன்முகம் வந்த நேரம் அவரது கையிலிருந்த