2 முறுக்கு மீசை வேதாசலம் வந்தான். அவன் இடது கையிலே ‘ப்ளாக்’ டயல் ‘ஸீக்கோ’ பளபளத்தது. ‘V’ போட்ட தங்க மோதிரம். ஸில்க் ஜிப்பா. சிகரெட் புகையை விழுங்கி மூக்காலும் வாயாலும் தேக்கமாக வெளியேற்றினான். சாமியாரை நெருங்கி வந்து “என்ன சாமி!
Category: தமிழ் க்ளாசிக் நாவல்கள்

சாவியின் ‘ஊரார்’ – 01சாவியின் ‘ஊரார்’ – 01
சாவியின் 'ஊரார்'

சாவியின் ‘ஊரார்’ – 05சாவியின் ‘ஊரார்’ – 05
5 சாமியாருக்கு மெட்ராஸ் புதிதல்ல. ரயிலை விட்டு இறங்கியதும் நேராக மூர்மார்க்கெட்டுக்குப் போனார். பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த மூர்மார்க்கெட் அப்படியே இருந்தது. சிவப்புச் செங்கல் சுவர்கள், எதிரே ராஜா சத்திரம், மர நிழலில் நாலு சக்கர வண்டியில், பெரிய கண்ணாடி
ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 29’ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 29’
Tamil Classic story written by writer R.Shanmugasundaram
ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 29’ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 29’
Tamil Classic story written by writer R.Shanmugasundaram
ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 26’ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 26’
Tamil Classic story written by writer R.Shanmugasundaram
ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 25’ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 25’
Tamil Classic story written by writer R.Shanmugasundaram

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1
10. யந்திரம் முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப்
ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 24’ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 24’
Tamil Classic story written by writer R.Shanmugasundaram

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1
9. குறைப் பிறவி “சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும்” என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம். பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன பயன்? உடன்பிறந்த
ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 23’ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 23’
Tamil Classic story written by writer R.Shanmugasundaram

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1
8. பூ உதிரும் பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்– நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு