Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06

உனக்கென நான் 6 சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05

உனக்கென நான் 5 “அன்பு நான் ஏன் இங்க வந்திருக்கேனு தெரியுமா?” என சந்துருவின் வாயிலிருந்து வார்த்தை வரும் தருணம் அவனது ராணி பலகையை விட்டு வெளியேறியிருந்தது.   அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ஏன்” என்ற கேள்வியை கண்ணில் வைத்துகொண்டு.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04

உனக்கென நான் 4 கண்ணீரை தண்ணீரில் வீணடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் நிதானத்திற்கு வந்தவள் குளிக்க ஆரம்பித்திருந்தாள். மஞ்சளிட்டு சீகைகாய் தலையிலிட்டு வாசனைமிகுந்த சோப்பால் உடலை மாற்றி நீரை உடலில் தவழ விட்டாள். பின் அந்த பெட்டியை பிரித்து அந்த சுடிதாரை

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9

அந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு. பிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க.. “என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன். அமைதியாக இருந்தான் இந்திரவர்மன். “இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ” முற்றிலும் பார்த்தவன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03

உனக்கென நான் 3 “நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா” என்ற வார்த்தை அன்பரசியின் தலையின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. ‘ஏன் அவள் அப்படி கூறினாள் அந்த நினைவுகள் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இது என்ன என் மனம் ஏன் இப்படி

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02

உனக்கென நான் – 2 “அட கழுத வெளிய வா…” என செல்லமாக திட்டிய தன் தந்தை “நீ யாருன்னு தெரியலைல அதான் பயந்துபோய் நிக்குறா… இதுக்குதான்டா சொல்றது அடிக்கடி வந்துட்டு போகனும்னு” என தன் தோழரை கடிந்து கொண்டார் அன்பரசியின்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8

“உன்னைப் பார்க்கவே எனக்குப்  பிடிக்கல திவ்யா…. இங்கிருந்து போயிரு“ கண்ணீர் மேஜையின் மீது வடிந்தது. “ஏண்டா இப்படி பேசற“ “நீ என் கனவு தேவதை இல்லை… அந்தப் பெண் சுத்தமானவள்.. நீ அந்த உருவத்துல இருக்க அவ்வளவுதான்“ “…..” ரம்யாவால் பேசமுடியாத அளவுக்கு அழுகை விம்மிகொண்டு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” ஜெனிபர் அனு அவர்கள் “உனக்கென நான்” எனும் ஒரு அழகான காதல் கதையுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.  ஓய்வு பெற்ற இராணுவ வீரர் போஸ் – பார்வதி தம்பதிகளின் மகள் அன்பரசி. காதல் தோல்வியால் திருமணத்திற்கு

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 7

‘இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பேசுகிறாள்‘ என குழப்பத்துடன் கைபேசியை கீழே வைத்தான் விஷ்ணு. இரண்டு பெண்களின் மத்தியில் தன் மனது படும்பாட்டை எண்ணியவனின் மூளையில் ரத்தவோட்டம் வேகமாக பாய எண்ணங்கள் வலையாக பின்னின. அவனது எண்ணங்களை அவனால் அடக்க

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 6

“காப்பாற்றுங்கள் இந்திராணிக்கு ஆபத்து…..” என்ற குரல் வந்த திசையில் இருவரும் குதிரையை திருப்ப அங்கே சில பெண்கள் பதட்டத்துடன் நின்று கொண்டிருநதனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தரையில் கிடக்க, அவள் மீது ஓர் சிறுத்தை கொடூரமான பற்களை கொண்டு முன்னேறியது.

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 5

ரம்யாவும் விஷ்ணுவும் அந்த சாலையில் நடந்துவர தென்றல் அவர்களை தொட்டுபார்த்து இது கனவா இல்லை நிஜமா என உறுதிபடுத்தி சென்றது. “விஷ்ணு தம்பி சலாம் மலேக்கும்“ என அவர்களின் இடதுபுறத்தில் இருந்து ஒரு குரல். இது பாய்தான் என்பது குரலால் அறிந்தான்.

கபாடபுரம் – இறுதி அத்தியாயம்கபாடபுரம் – இறுதி அத்தியாயம்

31. யாழ் நழுவியது   கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை வரிசையாகப் புலமைச் செருக்குடனே வீற்றிருந்தார்கள். கிழச்சிங்கம் போல் பெரியபாண்டியர் புலவர்களுக்கு நடுநாயகமாகச் சிகண்டியாசிரியருடன் அமர்ந்திருந்தபடியால் பட்டத்து முறைப்படி அநாகுல பாண்டியன் தனியே கொலுவீற்றிருந்தும்கூட