ரம்யாவும் விஷ்ணுவும் அந்த சாலையில் நடந்துவர தென்றல் அவர்களை தொட்டுபார்த்து இது கனவா இல்லை நிஜமா என உறுதிபடுத்தி சென்றது. “விஷ்ணு தம்பி சலாம் மலேக்கும்“ என அவர்களின் இடதுபுறத்தில் இருந்து ஒரு குரல். இது பாய்தான் என்பது குரலால் அறிந்தான்.
Day: August 7, 2018

ராணி மங்கம்மாள் – முழுகதைராணி மங்கம்மாள் – முழுகதை
ராணி மங்கம்மாள் – முன்னுரை ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த

வேந்தர் மரபு – 42வேந்தர் மரபு – 42
வணக்கம் தோழமைகளே! வேந்தர் மரபு அடுத்த அத்தியாயம் உங்களுக்காக வேந்தர் மரபு – 42 அன்புடன், தமிழ் மதுரா