உனக்கென நான் 47 தாயின் வருகைக்கு காத்துகொண்டிருந்த கன்றுகுட்டிபோல அவனது அழைப்பு வந்ததும் தன் தோழியிடமிரிந்து அதை வாங்கினாள். பறித்தாள் எனபதே உண்மை. “ஹலோ அரிசி?” அவனது குரல் கேட்ட மயக்கத்தில் “ம்ம்” என்றாள். “என்ன ம்ம். எதுக்கு நீ இங்க
Category: தொடர்கள்
தொடர் கதைகள் படிக்க

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 46
உனக்கென நான் 46 கடிகார முள்ளோ தன் விளையாட்டை துவங்கிவிட்டது. அந்த ஆதவனும் இந்த காதலை பார்த்து ரசிக்க சில தினங்கள் வந்துபோய்விட்டான். அன்பரசியோ ஆசையாக அந்த நாட்காட்டியை தன் மென்கரங்களால் கிழித்தாள். இரவில் தன்னவனுடன் பேசிகலைத்ததாள்.மன்னிக்கவும் அவன் மட்டும்தான் பேசினான்.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 45
உனக்கென நான் 45 “ம்ம் அன்னிய இம்பிரஸ் பன்னுங்க” என சுவேதா கூற அன்பரசி “வேணாம் அன்னி என்று பதறினாள். சந்துருவோ “ம்ம் சரி நான் பன்னுறேன்! ஆனாஙஎன்ன கிப்ட் கொடுப்காங்க உங்க அன்னி” எனறான். “எங்க அன்னியே உனக்கு கிப்ட்தான்டா

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 43
உனக்கென நான் 43 தன் மடியில் உங்கிபோன சுவேதாவின் தலையைகோதிவிட்டாள் அன்பு. வயதில் மூத்தவள் என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த அன்னை மடியை யாரும் விட்டுகொடுக்க மாட்டார்கள். சுவேதாவும் அப்படியே. சில நாழிகை உறங்கினாள். அன்பரசி அப்படியே ரசித்துகொண்டிருந்தாள். பின்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42
உனக்கென நான் 42 கையில் அந்த சிறிய கோப்பை இடம் பிடித்திருக்கவே தன் அன்னையிடம் ஓடி வந்தாள் சுவேதா. தன்னை நினைத்து தன் தாய் பெருமைபடுவார் என சுவேதா ஓடி வந்தாள். அது அவள் எட்டாம் வகுப்பின் துவக்க தருணம் தான்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41
உனக்கென நான் 41 சந்துரு பயந்துகொண்டு வெளியே ஓடி வந்தான். அன்பரசியின் தாத்தாவும் சிறிது காலம் மாந்திரீகம் என்று சுற்றிதிரிந்தவர்தான். அதனால் பார்வதியும் “என்னப்பா ஆச்சு ” என்று உள்ளே சென்று பார்த்து சிரித்துவிட்டார். “அட என்னப்பா இதுக்குபபோய் பயந்துகிட்டு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 40ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 40
உனக்கென நான் 40 ” அப்போ நீங்க கூப்பிட மாட்டீங்களா? ” என்ற சந்துருவை மருட்சியாக பார்த்தாள் அன்பு. அதை புரிந்துகொண்ட சந்துரு. “இங்க ஃபோன்ல ” என்பது போல சைகைகாட்டி தப்பித்தான். ” நீங்க போங்க நான் பின்னாடியே வந்துடுரேன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 39
உனக்கென நான் 39 ” நீ ஏண்டி வந்த ” என்ற தாயிடம் தன் தந்தையிடம் வாங்கி வந்திருந்த அனுமதி கடித்ததை ஓப்பித்தாள். ” மறுபடியும் உனக்கு செல்லம் குடுக்க ஆரம்பிச்சுட்டாரா அவரு! கேட்டா என் பொண்ணுக்கு நான் செல்லம் குடுப்பேன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 38ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 38
உனக்கென நான் 38 சந்துருவுக்கு அந்த பெண்கூறிய ‘சுவேதாவை பார்சல் பன்னிடலாம்’ என்ற வார்த்தை அடிக்கடி கேட்டது. கூடவே எழிலரசி இறந்த காட்சியும் மாறி மாறி வந்து சென்றது. கூடவே அவள் கூறிய பெயர்களையும் நினைத்து பார்த்தான். எழில், சுவேதா, பார்வதி,

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 37
உனக்கென நான் 37 மஞ்சுவும் சுகுவும் உள்ளே ஓடி வரவே அங்கு சுவுதா துடித்துகொண்டிருந்தாள். ஒரு வழியாக போராடி அவளது வலிப்பை சரிசெய்து விட்டனர். ஆனாலும் சுவேதா மயக்கநிலையில் இருந்தார். “சுகு நீ போய் என் கார எடுத்துட்டு வா” என

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 36
உனக்கென நான் 36 சுகு தனக்குள் ஒளிந்திருந்த கணினி திறமையால் இனையத்தில் சலித்தெடுத்துகொண்டிருந்தான் அந்த மர்ம பெண்ணை. அன்பரசிக்கோ அந்த காரின் வழியே சைகை செய்த நியிபகமும் ஜெனியின் மரணமும் கண்ணில் வந்து சென்றது. அந்த கையில் இருந்தது ஓர் மோதிரம்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 35ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 35
உனக்கென நான் 35 “நானும் ஒரு பொண்ண லவ் பன்றேங்க அவளை மறந்துட்டு உங்ககூட வாழமுடியாது” என்று சந்துரு கூறியதும் அன்பரசிக்கு உலகமே இருண்டது போலானது. ஆனால் சந்துருவின் மனதில் ஓடி கொண்டிராந்தன அந்த இருகேள்விகள் மனதை ஆழ்துளையிடும் கருவியாய். ஒன்று-