Day: September 24, 2018

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 42

உனக்கென நான் 42 கையில் அந்த சிறிய கோப்பை இடம் பிடித்திருக்கவே தன் அன்னையிடம் ஓடி வந்தாள் சுவேதா. தன்னை நினைத்து தன் தாய் பெருமைபடுவார் என சுவேதா ஓடி வந்தாள். அது அவள் எட்டாம் வகுப்பின் துவக்க தருணம் தான்

கல்கியின் பார்த்திபன் கனவு – 24கல்கியின் பார்த்திபன் கனவு – 24

அத்தியாயம் 24 “வயதான தோஷந்தான்!” அந்த நாளில் தமிழகத்தில் சைவ சமயமும் வைஷ்ணவ சமயமும் புத்துயிர் பெற்றுத் தளிர்க்கத் தொடங்கியிருந்தன. இவ்விரு சமயங்களிலும் பெரியார்கள் பலர் தோன்றி, திவ்ய ஸ்தல யாத்திரை என்ற விஜயத்தில் தமிழ் நாடெங்கும் யாத்திரை செய்து, பக்திச்சுடர்