63 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்து வந்த தினங்களில் யாருடனும் திவி ஒட்டவில்லை. அவளையும் கண்டு கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. ஆதியும் திவி உட்பட யாருடனும் நெருங்காமல் கேட்ட கேள்விக்கு பதில் என்றிருக்க மூன்று நாட்களில் அபியை குழந்தையுடன் வீட்டுக்கு
Category: தொடர்கள்
தொடர் கதைகள் படிக்க

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 3காயத்திரியின் ‘தேன்மொழி’ – 3
பாகம் 3 மாமரத்திலிருந்து அவன் குதித்தான்…ஆம் இவள் பள்ளித்தோழன் சிவமூர்த்தி தான் அவன்…… “என்ன தேனு ஆளே மாறிட்ட அடக்கம் ஒடுக்கமா பொம்பளைபிள்ளையா என் தேனுவா இது……புல்லரிக்குதுமா” என்றவனை காதைத்திருகினாள் செல்லமாக….. “அப்புறம் பட்டாளத்தான் என்ன இந்தப்பக்கம் …..”என்றாள் “அதுவா சும்மா

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 62
62 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் சீமந்தம் என அரவிந்த் வீட்டாரும் முந்தைய நாளே இங்கேயே வந்து தங்கி வேலையில் இருக்க அனு நேராக வந்து திவியிடம் “நீ ஏன் இப்டி பண்ண திவி? நான் உன்னை என்ன பண்ணேன்.

காயத்திரியின் ‘தேன்மொழி’ – 1,2காயத்திரியின் ‘தேன்மொழி’ – 1,2
வணக்கம் தோழமைகளே, நமது தளத்திற்கு ‘தேன்மொழி’ புதினத்தின் மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் திருமதி காயத்திரி அவர்களை வரவேற்கிறோம். அழகான கிராமத்து தேன்மொழி உங்கள் அனைவரையும் கவர்வாள் என்று நம்புகிறோம். படித்துவிட்டு உங்களது எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 61
61 – மனதை மாற்றிவிட்டாய் திவி ராஜேஸ்வரி இருந்த அறை கதவை தட்டிவிட்டு “அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று பணிந்துவிட்டு பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா. எப்படி இருக்கீங்க? என சம்ரதாயமாக வினவ அவரும் எதிர்பார்த்தவர் போல மிடுக்காக மேலிருந்து

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 60
60 – மனதை மாற்றிவிட்டாய் காலை எழுந்த திவி ஆதியின் கைக்குள் இருப்பதை கண்டு புன்னகைத்து மீண்டும் அவனிடம் நெருங்கி படுத்துக்கொள்ள ஒரு சில நிமிடம் கழித்து எழுந்தவள் மணியை பார்த்து ‘அட்ச்சோ இவன்கூட இருந்தா எல்லாமே மறந்திடறேன். வேலை இருக்கு…என்னை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 59
59 – மனதை மாற்றிவிட்டாய் அர்ஜுனுக்கு தப்பு செஞ்சவங்களை நம்புறாங்க. வீட்டில அவங்க பேசறத சொல்றத கேட்கிறாங்க. ஆனா இதுவரைக்கும் திவினால இவங்க யாருக்கும் பிரச்சினை வரலன்னு தெரிஞ்சும் அவள நம்பாம சொல்லவரதகூட கேட்காம இப்படி நடந்துக்கிறாங்களே. எல்லாருக்கும் அதிகபட்ச கோபமே

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 58ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 58
58 – மனதை மாற்றிவிட்டாய் அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனுக்கு மனம் ஆறவேயில்லை. ஏன் ஆதி இப்படி பண்றான்.. சொல்லவரத கேக்றதுக்குகூட அவன் ரெடியா இலேயா? அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாதவன் வெறுக்கிறவன் எதுக்கு அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணனும். என ஆதங்கத்தில்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56
56- மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் தத்தமது அறைகளுக்கு சென்று விட ஈஸ்வரியும் சோபியும் மட்டும் ஹாலில் சந்தோஷமாக அமர்ந்திருக்க ஆதி மாலை வரும்போது வெளியே பார்த்து விட்டு “அக்கா வந்திருக்காங்களா?” என மகிழ்ச்சியுடன் வர ஈஸ்வரி “என்ன வந்து என்ன பிரயோஜனம்..

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 55
55- மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரியும் சோபியும் வீட்டிற்கு வர அமைதியாக அவர்களுடன் அமர்ந்து பேச யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டுஇருந்தனர். பாட்டியும் அபியை அழைத்து உடல்நலம் பற்றி விசாரித்துவிட்டு இரு நாட்களின் திவிபுராணம்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 54
54- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த ஆதி எப்படியும் திவி வருவாள் என நடந்துகொண்டே இருக்க மனமோ அவளை கூப்டீயா? அவளும் இன்னும் சாப்பிடவே இல்ல. அதுவுமில்லாம இப்போ எதுக்கு வரப்போறா? என கேட்க இவனோ நீ சும்மா இரு. எனக்கு

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 53
53 – மனதை மாற்றிவிட்டாய் திவி அறையினுள் நுழைய ஆதி பால்கனிக்கு செல்லும் கதவருகே வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கதவை இறுக பிடித்திருந்ததிலிருந்தே தெரிந்தது அவனது கோபம். “ஆதி” என அவள் மெதுவாக அழைக்க “அமைதியா போ திவி…செம கடுப்புல இருக்கேன்.”