Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3நித்யாவின் ‘யாரோ இவள்’ – 3

அத்தியாயம் 3 தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்….. வழக்கம் போல மக்கள் வெள்ளம் அலைமோத அதில் நீந்தியபடியே நடை மேம்பாலத்தின் படிகளின் இறங்கினாள் கீதா. அவள் எடுத்து  வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவளின் அலையான கேசம் துள்ளி விழ வேகமாக பிளாட்பாரத்தை நோக்கி

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 2நித்யாவின் ‘யாரோ இவள்’ – 2

அத்தியாயம் 2 Haaren, Germany அதிகாலை குளிர் காற்றில் பால்கனியில் வந்து நின்றான் அவன். ஆறடி உயரத்தில் கலைந்திருந்த சிகையை காற்று இன்னும் சற்று அதிகமாக கலைக்க அந்த காலை நேர அமைதியுடன் தூரத்தில் தெரிந்த சிட்டி சென்டரை பார்த்து கொண்டிருந்தான்

நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1நித்யாவின் ‘யாரோ இவள்’ – 1

அத்தியாயம் 1 ” பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை! புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!” காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல். அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் ரெடி ஆகிக்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதியாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி

கனவு – 25 நிறைவு அன்று வைஷாலியின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது. குடும்பத்தவர்கள் மட்டுமே அங்கிருந்தாலும் உற்சாகத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை. “சஞ்சு மாமா… இந்த பலூனை ஊதித் தாங்கோ…” என்று கேட்டபடி அவனிடம் பலூனைக் கொடுத்தான் ஆயுஷ். அப்போது அங்கே

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 24

  கனவு – 24   ஒரு சுபயோக சுப தினத்தில், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நெருங்கிய பந்துக்கள் சூழ, வைஷாலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டினான் கடம்பன்.   சஞ்சயன் தோளில் அமர்ந்திருந்த ஆயுஷ் அட்சதை தூவி வாழ்த்த அனைவர் மனமும்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 23

  கனவு – 23   அமுல் பேபியாகச் சுருட்டைத் தலையோடு பொக்கைவாய் சிரிப்போடு இருந்த அந்த குழந்தையைப் பார்த்ததும் வைஷாலிக்கு வேறு எதுவும் எண்ணத் தோன்றவில்லை. தான் கருவில் அழித்த சிசு தான் கண் முன் தோன்றியது. தான் செய்த

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 22

  கனவு – 22   சஞ்சயனோடு வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவு தட்டும் சத்தம் கேட்டு சஞ்சயனை யார் என்று போய் பார்க்கச் சொன்னாள். ஆனால் அவனோ,   “நீயே போய் பார் வைஷூ…” என்றான்.   “ஏன் நான் போய்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 ENDஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 54 END

54 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபி உள்ளே நுழைய ஆதர்ஷ் “அண்ணி சக்ஸஸ்… அவன் ஓகே சொல்லிட்டான்..” ருத்திரா “டேய் நான் எப்போ ஓகே சொன்னேன்.. நீயே முடிவு பண்ணிட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்..” என மீண்டும் ஆரம்பிக்க கடுப்பான

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 53

53 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அபியை கண்ட ருத்திரா “நீ இங்க…?” அபி “நான் தான்… உங்களை தான்  பாக்க வந்தேன்.” “நீ …..நீ இன்னும்?” என அவன் முடிக்காமல் திணற அவளே “நான் இன்னும் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல…