Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3

3 – மீண்டும் வருவாயா? பள்ளி விட்டு வெளியே வர குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் சிலர், பள்ளி பேருந்தில் சிலர் என கிளம்பிக்கொண்டிருந்தனர். வாட்ச்மேன் மற்றும் சில ஆசிரியைகள் உடன் இருந்து அனுப்பி வைத்தனர். ஜீவா, ஜீவிதா, இருவரும் கூட்டிச்செல்ல ஆள்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-2ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-2

2 – மீண்டும் வருவாயா?   “அப்பா புது அபார்ட்மென்ட்க்கு நாம ஏன் இன்னும் 2 டேஸ் கழிச்சு போகணும். இன்னைக்கே போலாம்ல..?” என கத்த “டேய், ஏண்டா கத்துற? நீ நினைச்சா உடனே போய்ட முடியுமா? எவ்ளோ வேலை இருக்கு.

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

மீண்டும் வருவாயா? குழந்தைகளின் வருகை சொந்தங்களை இணைக்கும் என்றபோதிலும், குழந்தைகளை காரணம் காட்டி உறவுகளால் பிரிக்கப்பட்ட இரு மனங்களின் மௌனப்போராட்டம் தான் இங்கே நிகழ்வது. நம் வாழ்வில் மனிதர்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கும், மனித உணர்ச்சிகளுக்கும் இடையே நிகழும் இந்த பயணத்தில் விதி