Day: December 25, 2019

பொய் சொல்லாத மனிதன் – ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைபொய் சொல்லாத மனிதன் – ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை

ஒரு காலத்தில் மமத் என்ற பெயரில் ஒரு புத்திசாலி வாழ்ந்தார். அவர் ஒருபோதும் பொய் சொன்னதில்லை. தேசத்திலுள்ள எல்லா மக்களும், ஏன் அங்கிருந்து இருபது நாட்கள் தொலைவில் வாழ்ந்தவர்களும் கூட அவரைப் பற்றி அறிந்திருந்தார்கள். அந்நாட்டு மன்னர் மமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு,