அத்தியாயம் – 09 தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயம் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்டு மக்கள் கூட்டத்தில் அமிழ்ந்து போயிருந்தது. அக்கம் பக்கமிருந்த இந்துக்கள் எல்லாம் தைப் பூச நன்னாளில் முருகன் அருளைப் பெறவெனக் கூடியிருந்தனர். ஊரைச் சுற்றி ஐந்து தேர்கள் வேறு
Category: எழுத்தாளர்கள்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 08
அத்தியாயம் – 08 அன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் வடமராட்சி வலய மட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருவர் இரண்டு போட்டிகளில் பங்குபெற முடியும். வைஷாலி வழக்கம் போல நடனத்திற்கும் முதல் தடவையாகப் பேச்சுப் போட்டியில் கலந்து

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 07யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 07
அத்தியாயம் – 07 அதுல்யா இரவு நேர வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதும் கின்டில் டிவைஸைத் தூக்கிக் கொண்டு ஸோபாவில் சாய்ந்தாள் வைஷாலி. கின்டிலில் இலவசத் தரவிறக்கத்திற்கு ஏதாவது நாவல்கள் இருக்கிறதா என்று பார்த்து இலவசமாக இருந்த நாவல்களை பூச்சிய விலையில்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 12சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 12
காலங்களின் நிஜமாய் நீ இருக்கும் மட்டும் … காற்றெல்லாம் உன் வாசமாய் நானிருப்பேன்… ************************************************************************************************************************* ஜோடியாக நின்றவர்களை வாழ்த்துவதற்காக பரிசு பொருட்களுடன் மேடை ஏறினான் குமார். “கொஞ்சம் சிரிச்சா என்ன முத்தா கொட்டிவிடும்!” பிரணவை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. “ஆமாம் முத்து

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 11சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 11
பாகம் 11 கண்டு கொண்ட காதல் நோயை சொல்லிவிடத்தான் துடிக்கிறேன்- கையெட்டும் தூரத்தில் நீ இல்லாதால் என நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்… காற்றின் உன் வாசத்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! ************************************************************************************************************************ கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் காதல் நோயை கண்டுபிடிச்சேன்! மெல்லிய குரலில் குமார்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10
பாகம் – 10 வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி … காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு .. சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன். பிரணவிற்கு தன் காதில் விழுந்த

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9
பாகம் – 9 நினைவுகளின் சுகங்கள் என்னை தாலாட்டும் நொடிகளில் எல்லாம் காற்றில் உன் வாசங்கள் என்னை தழுவிச் செல்கின்றன !!! ********************************** ஸ்ருதியின் கோபமுகத்தை பார்த்து கொண்டே குமார் புன்னகையுடன் வழி சொல்லிக் கொடுத்தான். “பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு! அவ்வளவுதான்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 06யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 06
கனவு – 06 தனது வீட்டிற்கு வந்த சஞ்சயனுக்கு இத்தனை நாட்களாக இருந்த வலிக்கும் மேலாய் இருதயத்தை யாரோ ரம்பம் கொண்டு அறுப்பது போன்ற வலி. ‘உன்னை இந்தக் கோலத்தில் காணவா ஆசைப்பட்டேன் வைஷூ… முரளி மீது

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 05
கனவு – 05 ஒலித்துக் கொண்டிருந்த தொலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. ஒரு தடவை முழுதாக ஒலித்து ஓய்ந்ததன் பின்னர் குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்த்தாள். சஞ்சயன் தான். “முரளியின் நம்பரை அனுப்பு” என்று

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 8சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 8
பாகம்- 8 “கண் என்னும் கூட்டில் என்னை சிறை வைத்துவிட்டு பொய் என்று சிரிக்கிறாய்! நீ சிரிப்பதில் சிக்கிவிட்டதடி என் இதயம்… சிறையிலிருந்து வெளியில் வர வழியிருந்தும்! மனமின்றி தவித்து கொண்டிருக்கிறேன் நீ என்னை விடுவித்துப் பாரேன் உன் கண்

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04
கனவு – 04 வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள்

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 7
பாகம் – 7 “காற்றெல்லாம் உன் வாசம் உன் வாசங்களை கோர்த்து உணவாய் உண்டு இராட்சனாகிக் கொண்டிருக்கிறேன் …“ அன்று ஸ்வேதாவிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் ஏனோ குமாரை பார்த்த விசயத்தை கடைசி நொடியில் சொல்லாமல் தவிர்த்தாள் ஸ்ருதி. “இன்றைக்கு?”