நேரம் போதாமையால் சாரதா அவர்கள் பயண கட்டுரையை ஒலி வடிவில் வழங்கி இருக்கிறார்.
Related Post
குட்டி தங்கத்தோடு மைசூர்_பெங்களூர் பயணம்குட்டி தங்கத்தோடு மைசூர்_பெங்களூர் பயணம்
பள்ளி முழுஆண்டு விடுமுறை முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் என் மகனை எங்காவது வெளியூர் அழைத்துச்செல்லலாம் அந்த பயணம் எங்களுக்கும் இனிமையாக இருக்க வேண்டும் அவனும் மகிழ்ந்திட வேண்டும் என நினைத்தேன்.என் கணவரிடம் “எங்கேயாவது டூர் போகலாம்..சர்வேஷிற்கும்
வான் தொடும் உலாவான் தொடும் உலா
“ஜானு,இரவு 9 மணி ஆயிடுச்சு. நாளை அதிகாலை 4 மணிக்கு கிளம்பனும் நினைவிருக்கிறதா? காலைல மட்டும் எந்திரிக்காம இருங்க 3 பேருக்கும் வச்சிருக்கேன் கச்சேரி “ என்று கடுகடுத்தான் அன்பான கணவன் மனுஷ்யந்தன்…3 பேர் என்றதும் தான் அவள் சிந்தையில்
வயநாடு பயண அலப்பறைகள்வயநாடு பயண அலப்பறைகள்
பயணம் இந்த வார்த்தை ஒவ்வொருத்தருக்கும் ஒருவித உணர்வைத் தரும் என்னைப் பொருத்தவரையில் பயணம் செய்யாதே என்று நிம்மதியாக வீட்டில் உறங்குவேன். என்னடா இவ பயணம் பற்றி எழுத வந்துட்டு பயணம் பண்றது பிடிக்காதுனு சொல்றாலேனு யோசிக்கிறீங்களா? உண்மைதாங்க சிலருக்கு தனிமை பிடிக்கும்