Tamil Madhura அறிவிப்பு நிலவு ஒரு பெண்ணாகி நாவல் இப்போது குடும்ப நாவலில்

நிலவு ஒரு பெண்ணாகி நாவல் இப்போது குடும்ப நாவலில்

வணக்கம் தோழமைகளே,

உங்கள் மனம் கவர்ந்த நிலவு ஒரு பெண்ணாகி இப்போது குடும்ப நாவலில். ஆத்ரேயனையும் சந்த்ரிமாவையும் மறுபடியும் சந்திக்கத் தயாரா?

இதனை வெளியிட்ட சகோதரர் பாக்கெட் நாவல் அசோகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  புத்தகம் பெற விரும்புபவர்கள். 9443868121 என்ற எண்ணுக்கு பணத்தை அனுப்பி வைக்கவும், அப்படி அனுப்பும் போது மறக்காம உங்க முகவரி செல் எண்ணை அனுப்பிடுங்க.அந்த புத்தகத்தின் விலையுடன் ரூ.30/=(வெளிமாநிலமாக இருந்தால் ரூ 50/=) தபால்செலவு.

அன்புடன்,

தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில்

இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்இனி எந்தன் உயிரும் உனதே – மின்பதிப்பு கிண்டிலில்

வணக்கம் தோழமைகளே. இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் கிண்டிலில் உங்களுக்காகப் பதிவிட்டிருக்கிறேன். உங்களது ஓய்வு நேரத்தை பாரியும் லல்லியும் இனிமையாக்குவார்கள் என்று நம்புகிறேன். புத்தகம் படியுங்கள், குடும்பத்தினரிடம் உரையாடுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். மொத்தத்தில் பாரியையும்