Day: December 2, 2022

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42 (நிறைவுப் பகுதி)

அத்தியாயம் -42 நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.  நாகேந்திரன் அவன் உடல் தேறும்  வரை அங்கிருந்து விட்டுத்தான் சென்றார். மங்கையும் நாகேந்திரனும் அவனை அப்படியே விட்டு