Day: October 7, 2022

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34

அத்தியாயம் – 34   மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து  இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.    “உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான். நீ என்னடான்னா என்னமோ