Day: May 27, 2022

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 2’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 2’

இரவும் நிலவும் – 2   ஒரு அரசனின் தோரணை என்ற வர்ணனை நவநீதனுக்கு அத்தனை பொருத்தம்! அவனது நடையும், அவன் அமர்ந்திருந்த தோரணையும் அத்தனை எழிலாய், கம்பீரமாய் இருந்தது.   அவன் அலுவலகத்திற்கு வரும்போதே சுபிக்ஷா எதிர்கொண்டு வரவேற்றாள். மலர்