அத்தியாயம் – 16 காதல் கை கூடுமோ? அந்த நாள் காலை வழக்கம்போல அழகாகவே விடிந்தது. அதிகாலை நான்கரை மணி போல வீடு வந்திருந்த சந்திரஹாசனும் அருண்யாவும் இன்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டிருந்தனர். காலையிலேயே எழுந்து விட்ட கவின்யா தனது
அத்தியாயம் – 16 காதல் கை கூடுமோ? அந்த நாள் காலை வழக்கம்போல அழகாகவே விடிந்தது. அதிகாலை நான்கரை மணி போல வீடு வந்திருந்த சந்திரஹாசனும் அருண்யாவும் இன்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டிருந்தனர். காலையிலேயே எழுந்து விட்ட கவின்யா தனது