Day: March 22, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 16’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 16’

அத்தியாயம் – 16 காதல் கை கூடுமோ?   அந்த நாள் காலை வழக்கம்போல அழகாகவே விடிந்தது. அதிகாலை நான்கரை மணி போல வீடு வந்திருந்த சந்திரஹாசனும் அருண்யாவும் இன்னும் போர்வைக்குள் புரண்டு கொண்டிருந்தனர். காலையிலேயே எழுந்து விட்ட கவின்யா தனது