மறுநாள் முக்கியமான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் ரூபி நெட்வொர்க் பற்றிய செய்திகள் வருமாறு பார்த்துக் கொண்டாள் காதம்பரி. தனக்கு திருப்தியாக அனைத்தும் முடிந்ததில் வம்சி கிருஷ்ணாவுக்கு சந்தோஷம். அதை விருந்துடன் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். “காதம்பரி நம்ம இதை கொண்டாடியே