சமையலறையில் ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு. பசிக்கிது பசிக்கிது என்று புலம்பி விட்டாள் சரயு. பாதிநாள் வெளியே சாப்பிடுவதால் ரவையைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை. உப்புமா செய்யலாம். அதை தந்துவிட்டு யார் அவளிடம் அடி வாங்குவது? அதுவும் புது மனைவியை திருமணநாளன்று காலைலேருந்து
Day: November 18, 2020

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53
அதற்குள் ஜிஷ்ணுவிடம் பேசியபடியே பாஸ்கெட்பால் கோர்ட்டை அடைந்திருந்தனர். அவனது வீட்டின் பின்னே அமைந்திருந்த அழகான சிறிய கோர்ட். அங்கிருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வீட்டினுள் நுழைந்து பக்கத்திலிருக்கும் மாடிப்படி வழியாக அவனது அறைக்கு சென்றுவிடலாம். அவன் அறை பால்கனியிலிருந்தும் அவ்விடத்தைக் காணலாம்.