Day: March 30, 2020

சாவியின் ஆப்பிள் பசி – 25சாவியின் ஆப்பிள் பசி – 25

சாமண்ணா அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போன போது சுபத்ரா முகர்ஜிக்கு மூர்ச்சை தெளிந்திருந்தது. ஆனாலும் மெலிந்து வாடிப் போயிருந்தாள். ஈனசுரத்தில் பேசினாள். உதடுகள் தெளிவில்லாத ஓசைகளை விடுத்தன. நகரின் புகழ் பெற்ற டாக்டர் மக்டனால்ட் துரையே வந்து அவள் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு,

யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 3

நிலவு 3   வினோவும், தேவியும் அங்கிருந்து சென்ற பிறகு, அப்படியே கதிரையில் அமர்ந்தார் அருணாச்சலம்.    ‘என் மகன் வளர்ந்து விட்டானா? எனக்கு அறிவுரை கூறும் அளவிற்கா? நான் அனைவரின் சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறுக்காக இருக்கிறேனா? ஒரு வேளை வினோ