Day: February 15, 2020

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 25

25  “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.   கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட