அத்தியாயம் 29 – ராவ் சாகிப் உடையார் ராவ் சாகிப் சட்டநாத உடையார் ராயவரம் தாலுகாவில் ஒரு பெரிய பிரமுகர், முனிசிபல் கௌன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர், தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்ட் முதலிய பல பதவிகளைத் திறமையுடன் தாங்கிப் புகழ் பெற்றவர்.
Day: November 25, 2018

சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 1சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்?’- 1
வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது கதையைப் பதிவிட வந்திருக்கும் எழுத்தாளர் சுதி அவர்களை வரவேற்கிறோம். முதல் அத்தியாயமே அடுத்து என்ன எதனால் என்ற ஆவலைத் தூண்டும் விதத்தில் படைத்துள்ளார் ஆசிரியர். வாசகர்களாகிய நாமும் படித்துவிட்டு அவரிடம் நமது கருத்துக்களைப் பகிர்ந்து

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 23ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 23
23 – மனதை மாற்றிவிட்டாய் ஆபீஸ் உள்ளே சிரித்துக்கொண்டே நுழைந்த ஆதியை பார்த்த அர்ஜுன் அவனிடம் “என்னடா ஏதோ டாலடிக்கிது…?” “எல்லாம் உன் அடாவடி தங்கச்சியால தான்.” என நேற்று நடந்தது முதல் இப்பொழுது அவள் மிரட்டி பேச வைக்க செய்தது