35 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷின் இந்த முடிவை எதிர்பார்க்காத ஆனால் சுதாரித்த செல்வம் “இல்லை பரவால்லை ஆதர்ஷ், நீயும் அண்ணா குடும்பம் மேல இருக்கற பாசத்துல அப்படி பேசிட்ட.. நான் அத பெருசா எடுத்துக்கல. இதுக்காக கோபத்துல இங்க
4 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “ஆதர்ஷ், இந்தா கார் சாவி, இப்போ இருந்து நீயே யூஸ் பண்ணிக்கோ.” அவன் மறுக்க இவரோ “நீயே யோசி, நீதான் எல்லாமே மேனேஜ் பண்ணபோற, எப்படியும் வெளில போக வர வேலை இருக்கும்.
ஒரு சுகமானதொரு கனவு. அதைக் கனவு என்பதை விட, கனவாய் உறைந்துவிட்ட நினைவுகளின் பிம்பம் என்று சொல்லலாம். அந்த நினைவுகளுக்குள் மூழ்கியிருக்கும் காதம்பரியுடன் நாமும் இணைந்து கொள்வோம். சற்று பூசினாற்போல் தேகம், பாலில் குங்குமப்பூவை லேசாகக் கலந்தால் இருக்குமே அதைப்