[googleapps domain=”docs” dir=”document/d/e/2PACX-1vTcy7h71Gre3ukpunTlvvPBRaxTHmH5cJ66EadCX7gATQLs03bZAUUpow__aGdX9WYgbwzsPbnk7T8U/pub” query=”embedded=true” /]

[googleapps domain=”docs” dir=”document/d/e/2PACX-1vTcy7h71Gre3ukpunTlvvPBRaxTHmH5cJ66EadCX7gATQLs03bZAUUpow__aGdX9WYgbwzsPbnk7T8U/pub” query=”embedded=true” /]
5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர் நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஓடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர். சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஓசை