Day: June 14, 2018

யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்யோகம் – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்

யோகம் காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில் நடமாடியவை காற்றும், மழையும், மண்ணும், மணலுமே. மரமும் செடியும் அவையவை விதை விழுந்த இடத்தில் முளைத்து, வளர்ந்து, சளைத்து மறுபடியும் கிளைத்தன. வானளாவியனவெல்லாம் கூனிக் குறுகிக் குன்றி மறுபடியும் தோன்றின. காற்று சுழல்கையில்

ராணி மங்கம்மாள் – 9ராணி மங்கம்மாள் – 9

9. சகலருக்கும் சமநீதி  பாதிரியாரை மிகவும் மரியாதையாக வணங்கி வரவேற்றான் ரங்ககிருஷ்ணன். அதிகச் சிரமப்பட்டு அலைந்து திரிந்து வந்திருப்பது போல் களைப்போடும் கவலையோடும் தென்பட்ட அந்தப் பாதிரியாரைப் பரிவோடும் அனுதாபதோடும் விசாரித்தான் அவன்:   “பெரியவரே! நாடு எங்கும் நன்கு வாழக்