Tamil Madhura குறுநாவல்,மோகன் கிருட்டிணமூர்த்தி நேற்றைய கல்லறை – குறுநாவல்

நேற்றைய கல்லறை – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே,

ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’.

மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப் படிப்பவன் அது ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்டக் காகிதம் என்றும் அதில் புதையல் பற்றிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதையும் கண்டறிகிறான். அவனது புதையல் தேடல் என்னவாயிற்று என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=378998017 key=key-391KVfHqDHSceRuTO6lr mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதிமேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக. திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ். ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில்

காஞ்சனை – 3காஞ்சனை – 3

காஞ்சனை –புதுமைப்பித்தன்  இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது? தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக

மேற்கே செல்லும் விமானம் – 11மேற்கே செல்லும் விமானம் – 11

ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பகுதியில் அன்பின் மிகுதியில் காதலர்கள். அன்பு பிரவாகத்தில் ராஜின் தப்பு அடித்து செல்லப்படுமா? கேள்விக்கு விடை இந்தப் பதிவில் [scribd id=375053677 key=key-o4AYZBDkt1x7ECQYMEGw mode=scroll] அடுத்த பதிவில் முதல் பகுதி முடிகிறது. வாசகர்கள் இந்தக் கதையைப் பற்றிய