KSM by Rosei Kajan -2

 

அன்பு வாசகர்களே!

கதையின் அடுத்த பதிவு …

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

[googleapps domain=”drive” dir=”file/d/1MRELsTJlN-DeT1r2Qaveg75lOGxOJznZ/preview” query=”” width=”640″ height=”480″ /]

10 thoughts on “KSM by Rosei Kajan -2”

    1. ஹா..ஹா…இந்தக் கதை முதல் முதல் இணையத்தில போகும் பொழுதும் இப்படித்தான் …ஒவ்வொரு கமெண்ட்ஸ் பார்த்தும் நிறையவே சிரித்தேன்.

      மீண்டும் அதே உணர்வு ..

      நன்றி நன்றி

    1. ஹாய் உமா ,

      ஆமாம்; அபி ஜாலியான பிள்ளை.

      அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை வரும் அத்தியாயங்களில் அறியலாம் என்றதை விட்டு வேறென்ன சொல்வது? ஹா..ஹா..

      தொடர்ந்து வாசித்துவிட்டு எப்படிஎன்று சொல்லுங்க..

      நன்றி நன்றி

  1. சந்தொஷின் நிலை பரிதாபம் தான் …. அண்ணா என்று அழைத்து .. என்ன செய்ய?
    காவ்யாவையும் குறை சொல்ல முடியாது. காலம் & சூழ்நிலை தான் எல்லாவற்றையும் சரிசெய்யும்.

    எழுத்து நடை நன்று.
    தங்களின் கதைகளில் பாத்திரப்படைப்பு மற்றும் அதை கடைசி வரை ஒரு நிலையில் கொண்டுசெல்வது நன்று.

    1. ஹாய் விஜி,

      உங்க கமெண்ட்ஸ் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான், காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் தானே எதையும் தீர்மானிப்பதும் , சரி செய்வதும் .பார்ப்போமே..

      தொடர்ந்து வாசித்துவிட்டு உங்க மனதில் தோன்றுவதைச் சொல்லுங்க.

      மிக்க நன்றி விஜி.

Leave a Reply to VIDHYA ANNAPOORANI A Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 66

66 – மனதை மாற்றிவிட்டாய் அதிகாலையே எழுந்தவன் டாக்டர்க்கு கால் செய்தான். அவரிடம் விஷயத்தை கூற அவரை சென்று அழைத்துவந்தவன் வீட்டில் அனைவர்க்கும் இவன் படித்ததில் அவர்களுக்கு தேவைப்படுவதை அவள் மனநிலை பற்றி மட்டும் கூற முழுதாக கேட்டுக்கொண்ட டாக்டர் “ஓகே

நிலவு ஒரு பெண்ணாகி – 8நிலவு ஒரு பெண்ணாகி – 8

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் முயலும் இந்தப் புது ஜானருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு என் பொறுப்பை மேலும் அதிகமாக்குகிறது. இன்றைய பதிவில் சந்த்ரிமா- ஆத்ரேயன் சந்திப்பு