Tag: Tamil stories

வேந்தர் மரபு- 10வேந்தர் மரபு- 10

வணக்கம் தோழமைகளே! இந்த அத்தியாயத்தில் என்னைக் கவர்ந்த வரிகள் உங்களையும் நிச்சயம்  கவரும். அனுதினமும் என்னையே மறக்கச் செய்த உன் நினைவுகள் பசலையாக என்னை வாட்டிட  இன்றைய அதிகாலை சொப்பனம் என் பிணிதீர்க்கும் மருந்தாய்… உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்…  என்

காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்காணாமல் போன பக்கங்கள் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, எழுத்தாளர் திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்கள்  ‘காணாமல் போன பக்கங்கள்’ குறுநாவல் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார். கதையில்  மணி ஒரு வித்யாசமான எழுத்தாளர். அவர் எழுதிய நாவலைப் பதிப்பகத்துக்கு எடுத்து செல்லும் வழியில் நடக்கும் ஒரு

வேந்தர் மரபு _ 9வேந்தர் மரபு _ 9

வணக்கம் தோழமைகளே, ‘வீரம் போற்றல்’ அத்தியாயத்தின் மூலம் மறுபடியும் சந்திக்க வந்திருக்கிறார் ஆசிரியர் யாழ்வெண்பா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=377663509 key=key-gwufWpz7SRPZnquv2sCu mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதிமேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக. திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ். ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில்

வேந்தர் மரபு – 8வேந்தர் மரபு – 8

வணக்கம் தோழமைகளே சென்ற பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவில் சமுத்திரையின் ஓலை கண்டு கிளம்பும் தீட்சன்யர். தங்கையின் கவலையைப் போக்க முயலும் சேயோன். [scribd id=375750075 key=key-lNx1yOc8Vpyx0yHgAQmp mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ், மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர். முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

வேந்தர் மரபு – 7வேந்தர் மரபு – 7

வணக்கம் தோழமைகளே, இன்றைய பதிவில் பசலை நோயால் வாடும் தோகையினி. அவளை சரி செய்யும் வகை தெரியாது திணறும் தமையன் சேயோன். போர்க்களத்திலிருக்கும் தீட்சன்யருக்கு அவரது தங்கை சமுத்திரையிடமிருந்து ஓலை. [scribd id=375717992 key=key-Un6wxDj5dJINbJ4nP6Zr mode=scroll] அன்புடன் தமிழ் மதுரா.

கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்

வணக்கம் தோழமைகளே, கண்ட நாள் முதலாய் முதல் பாகத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. துளசியின் காதல் என்னவானது, அரவிந்த் துளசி உறவு தொடருமா. அர்ஜுன், அரவிந்த், துளசி இவர்களை சுற்றித் தான் போட்ட புதிரை சுவைபட தானே தீர்த்து

வேந்தர் மரபு – 6வேந்தர் மரபு – 6

வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் ஒரு யுத்த களத்தின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர். மலைக்கள்ளர்களின் எண்ணம் ஈடேறுமா. குறிஞ்சி மன்னர் வேலவனுக்கு ஏதாவது ஆபத்து நேருமா… [scribd id=375717447 key=key-GfKA1vTAz949gqKPE4EE mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.

வேந்தர் மரபு – 5வேந்தர் மரபு – 5

வணக்கம் பிரெண்ட்ஸ், இந்தப் பகுதியில் மலக்கள்ளர்களை முறியடிக்கும் முயற்சியில் குறிஞ்சியின் மாமன்னர் வேலவர். அவரது வியூகம் பலன் தருமா? [scribd id=375716911 key=key-JjJeXfXvtR9ZG9IVDpnT mode=scroll]   அன்புடன், தமிழ் மதுரா.  

மேற்கே செல்லும் விமானம் – 12மேற்கே செல்லும் விமானம் – 12

ஹாய் பிரெண்ட்ஸ், இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ராஜும் சிந்துவும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை நமக்கே தோன்றிவிட்டது. நம்மை ஏமாற்றாமல் ஆசிரியர் சேர்த்து வைப்பார் என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை 🙂 [scribd id=375054091 key=key-KduMNa5jOpRuJGWlZ0b5 mode=scroll]

கண்ட நாள் முதலாய் – பாகம் 1கண்ட நாள் முதலாய் – பாகம் 1

வணக்கம் தோழமைகளே! இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி. துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை